தமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்
தமிழக அரசின் மின்கட்டண உயர்வை எதிர்த்து, வருகிற ஜூலை 25-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுகவின் இடைக்கால பொது செயலாளர்
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூலை 21) காலை 11 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய நாட்டின் 15-வது குடியரசுத்
இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த 20-ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே வெற்றிப்பெற்றார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி
கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஜூலை 14-ம் தேதி, முதல் முறையாக கேரளாவில் குரங்கம்மை
இலங்கையில் உள்ள இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார
சில்லறை விற்பனையில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருள்களுக்கு வரி விலக்கு அளிப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை நிலவரப்படி 74 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த
தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணனை அமலாக்க துறை கடந்த 14-ம் தேதி கைது செய்தது. பங்குச் சந்தை வர்த்தகத்தை
இலங்கையில் ‘தேவைப்பட்டால் தங்கள் சக்தியைப் பயன்படுத்த நாட்டின் படைகளுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது’ என இலங்கை ராணுவம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன் பிடித்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,556 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று
குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு முன்னிலை வகிக்கிறார்.
கொள்ளிடம் ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் நேற்று (ஜூலை 20) சிதம்பரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுப்பணித்துறை வெள்ள அபாய
தமிழக அரசின் ஆவின் நிறுவனம் தயிர், நெய் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழக அரசின்
load more