கேரளா நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக மேலும் இரண்டு பேர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பால் தயிர் மற்றும் நெய் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது.
மறைமலைநகரில் செயல்பட்டு வந்த ஃபோர்டு தொழிற்சாலை ஜூலை 31 ஆம் தேதியுடன் மூடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் சிங்களப்படையால் கைது செய்யப்பட்டதற்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
உலக அளவில் குரங்கு அம்மை நோயால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்துள்ளது.
பொறியியல் நுழைவு தேர்வான ஜெஇஇ நுழைவுத் தேர்விற்கான தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி K50i ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
இன்று அதிமுக அலுவலகம் திறக்கப்பட்ட நிலையில் அலுவலகத்தில் இருந்த வெள்ளி வேல் முதற்கொண்டு பல பொருட்கள் திருட்டு போயுள்ளதாக தகவல்கள்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற பகவான் சிங் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள்
கர்நாடகாவில் பேருந்து நிலையம் கட்டி தராத அரசை கண்டித்து எருமை மாட்டை கொண்டு பேருந்து நிலையம் திறந்த சம்பவம் வைரலாகியுள்ளது.
பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவைக் கொல்ல பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய ஒருவர் இந்தியா வந்துள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் 4500 பேர் விருப்ப ஓய்வு செய்ய விண்ணப்பங்கள் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
சென்னையில் மதுபானம் தொடர்பான சண்டையில் பிரபல ரவுடியை சிலர் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வளிமண்டல கிழடுக்கு சுழற்சியால் இன்று தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தகவல்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் பள்ளியில் நடந்த கலவரத்தில் எடுத்து செல்லப்பட்ட பெஞ்ச், சேர் உள்ளிட்ட பொருட்களை திரும்ப தருமாறு தண்டோரா
load more