முதல்முறையாக விமானத்தில் பறக்கிறோம், ஈஷாவுக்கு நன்றி! ஆதிவாசி மக்களுக்கு வாழ்வு அளித்த ஆதியோகி!
தமிழக ஆளுநர் ஆர். என். ரவியுடன் பா. ஜ. க., தலைவர் அண்ணாமலை சந்தித்து போலி பாஸ்போர்ட் பற்றிய புகார் மனுவை அளித்தார். அது மட்டுமின்றி தமிழகத்தில்
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களுக்கான 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியது. அதன்படி முதல் நாளில் 125 பேருக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது.
இயக்குனர் மோகன் ஜி சத்ரியன் இயக்கத்தில் தயாராகி வந்த 'பகாசூரன்' திரைப்படம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
மெல்போர்ன் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள நடிகை சமந்தாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
'தி கிரே மேன்' ஹாலிவுட் படம் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு நடிகர் தனுஷ் வெள்ளை வேட்டி, சட்டையில் கலந்து கொண்டது இணையங்களில் வைரலாக வலம் வருகிறது.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை குறைத்து மதிப்பிட்ட அரசு ஆசிரியர்கள் இனிமேல் இது போன்ற தவறை செய்ய மாட்டோம் என அரசு தேர்வு
'ஒரே இந்தியா, உன்னத இந்தியா' என அருணாச்சல பிரதேசத்தில் பாரதியார் பாடலை பாடிய சிறுமிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
'அக்னிபத்' திட்டம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகள் விசாரணைக்காக உச்ச நீதிமன்றத்தில் இருந்து டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
விஜயுடன் வாரிசு படத்தில் நடிகர் எஸ். ஜே. சூர்யா இணைகிறார்.
காஷ்மீரில் 5500 பண்டிட்களுக்கு அரசு வேலை அளித்துள்ளதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
கும்பகோணத்தில் இருந்து தென்னாப்பிரிக்காவிற்கு கடத்தப்பட இருந்த பழங்கால சிலைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்
கேரளாவின் அரசியல் தொடர்புடைய தங்க கடத்தல் வழக்கை கர்நாடகாவுக்கு மாற்ற அமலாக்கத்துறை அதிரடியாக முடிவு செய்துள்ளது.
விழுப்புரம் அருகே உள்ள டி. எடையார் என்ற கிராமத்திற்கு சென்ற அமைச்சர் பொன்முடியை கிராம மக்கள் நுழைய விடாமல் துரத்திய சம்பவம் பரபரப்பை
நேஷனல் ஹெரால்டு நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துகள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் எம். பி.,
load more