மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அரசு இம்மாத தொடக்கத்தில் பதவியேற்றுள்ளது. ஆனால் இன்னும் அமைச்சர்கள் பதவியேற்கவில்லை. ஆனால்
உத்தரப்பிரதேச மாநிலத்தின் எதிர்கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு
தமிழகத்தில் அண்மையில் இரண்டு அரசு ஒப்பந்ததாரர்களின் இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தைச்
கோவை விமான நிலையம் அருகே உள்ள ஜி. ஆர். ஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மரிய பிரதீப். ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர், கடந்த சில நாள்களுக்கு
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்ற தடை மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம் 2013-ன் படி, சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளில், துப்புரவு பணியாளர்களே
சென்னை விருகம்பாக்கம், சின்மயா நகர் வி. வி. கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெண்மதி (28). இவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``காவல் படை பயிற்சியில், தொழில்நுட்பம் மற்றும் நவீன உபகரணங்களின் பயன்பாடு என்பது காலத்தின் தேவை" என்று
''கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் நடைபெற்ற கலவரத்துக்கு காரணமே காவல்துறையின் தோல்விதான்'' என்று ஒட்டுமொத்தமாக குற்றம்சாட்டப்படுகிறது.
டெல்லியிலுள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில், கர்ப்பிணி ஒருவரை மருத்துவர்கள் பிரசவத்துக்கு அனுமதிக்காததையடுத்து, அவசர சிகிச்சைப் பிரிவுக்கு
காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அனபோலிக்
இலங்கையில் பல மாதங்களாக நிலவிவரும் பொருளாதார நெருக்கடிக்கெதிராக, மக்கள் நடத்திவரும் போராட்டத்தை சமாளிக்கமுடியாமல் பிரதமர் மகிந்த ராஜபக்சே,
அண்மைக்காலமாக இந்திய எல்லையில் சீனாவின் ஊடுருவல் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக சீனா-இந்தியா இடையே அடிக்கடி மோதல்கள் வெடித்த வண்ணமாக
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி மாவட்டம் அணைகளும் அருவிகளும் பசுமையும் நிறைந்த பகுதி. குறிப்பாக வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை,
நீலகிரியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை பெரும்பாலான அணைகள் வறண்டு கிடந்தன. தீவிரமடைந்த தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தில் கடந்த ஒரே
உணவுப் பொருள்கள்மீதான ஜி. எஸ். டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர்
load more