கடையநல்லூர் அருகே சோளக்காட்டில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த கூலிப்படை போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடியது.
பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து சுரண்டை பேருந்து நிலையத்தில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பகலவன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்
மதுரை அருகே திருப்பரங்குன்றம் ஜெயபாரத் மற்றும் கிளாட்வே சிட்டி புரோமோட்டர் நிறுவனத்தில் சோதனை நடைபெறுகிறது
எதிர்க்கட்சி எம். பி. க்களின் அமளியால் நாடாளுமன்றஇரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது
மருத்துவ துறையில் 4,318 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் நண்பரை கொலை செய்தவரை போலீஸார் கைது செய்தனர்
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
உக்ரைன் விமானப்படை தனது முகநூல் பதிவில், போர் விமானம் அதன் விமான எதிர்ப்பு ஏவுகணைப் பிரிவுகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
ஈரோட்டில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் புத்தாக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது
காவிரி மேலாண்மை கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி தென்னூர் சுப்பையா நடுநிலைப்பள்ளியில் தூய்மை பணி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மீஞ்சூர் அருகே திருத்தணி முருகனுக்கு அலகு குத்தும் நிகழ்ச்சி மற்றும் பக்தர்கள் நடைபயணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
அவருக்கு எதிராக பொதுமக்களின் சீற்றம் இருந்தபோதிலும், ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
தாளவாடி மலை பகுதியில் உள்ள ஓசூர் கிராமத்தில் ஹிமோகுளோபினோபதி திட்டம், வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடந்தது
load more