இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா தற்போது தினசரி அதிகரிப்பதும், குறைவதுமாக தொடர்ந்து வருகிறது.
78 செய்தி சேனல்கள் உள்பட மொத்தம் 560 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்
உயில் ஜோடிக்கப்பட்டது என்ற மனுதரார்கள் குற்றச்சாட்டு தவறானது என ராம்குமார், பிரபு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று திடீரென 20 அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து பொதுமக்கள் நடத்திய
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்கொலை தடுப்பு படை அமைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை
இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலை அடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு தற்போது இடம்பெற்று வருகின்றது.
திருபுவனையைச் சேர்ந்த மாணவியை காதலிக்க மறுத்ததால், வாலிபர் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
இலங்கையின் புதிய அதிபர் தேர்வு செய்ய இன்று வாக்கெடுப்பு நடந்த நிலையில் இந்த வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்று புதிய அதிபராக
தமிழகம் முழுவதும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படுவார்கள் என்றும் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அதிமுக
இலங்கை அதிபர் தேர்தலில் தற்போதைய பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே வெற்றி பெற்ற நிலையில் அவரது தேர்வில் இந்தியத் தலையீடு இருப்பதாக கூறப்படுவது
load more