இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றார். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை
மேகதாது அணை பற்றி விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணைய குழுவிற்கு அதிகாரமே இல்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. மேகதாது அணை
காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு ஏஜென்ட் போன்று செயல்படுவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி தமிழ்நாடு
ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது சுபேருக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகளிலும் பிணை வழங்கி உச்சநீதிமன்றம்
தான் ஒரு தலித் என்பதால் புறக்கணிக்கப்பட்டதாக புகார் கூறி தன்னுடைய பதவியை தினேஷ் காதிக் ராஜினாமா செய்துள்ளார். தன்னுடைய ராஜினாமா கடிதத்தை ஒன்றிய
கொரோனா பொதுமுடக்க காலத்தில் நடந்த குழந்தை கடத்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் முன்னணியில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நடைபெறும் மழைக்காலக்
மழைக்கால கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடந்து வருகிறது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாஜி ஃபஸ்லுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு, சென்ற
சிவசேனா கட்சிக்கு உரிமை கோரி, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவும் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்
இந்தியாவில் எரிவாயு, மின்சாரம், துறைமுகம் போன்ற உள்கட்டமைப்புத் துறைகளில் கோலோச்சும் தொழில் அதிபர் கெளதம் அதானிக்கு கடந்த 8 ஆண்டுகளாக
load more