கள்ளக்குறிச்சி மாணவி உடல் கூராய்வு இன்று நடைபெறும் நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் பணியில் இருந்த காவலர் ஒருவர் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளது அம்பலமாகியுள்ளதையடுத்து அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு
UK Politics: பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியில், மூன்றாவது சுற்று வாகெட்டுப்பிற்கு பிறகு ரிஷி சுனக் முன்னணியில் உள்ளார்.
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் மனிதர்கள் இல்லாமல் விலங்குகளை மட்டும் வைத்து முழு நீள படம் ஒன்றை எடுக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேனி மாவட்டத்தில் பி. எஸ். என். எல் அலைகற்றையை சட்டவிரோதமாக பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு பேசி வந்த கேரளாவை சேர்ந்த இரண்டு வாலிபர்களை தேனி நகர
எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை மூலம் ஒருங்கிணைப்பாளர் பதவியை தொடர்ந்து எதிர்கட்சி துணை தலைவர் பதவியையும் இழந்துள்ளார் ஓ. பன்னீர்
2019ம் ஆண்டு தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பின்னர் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார். அதன் பிறகு ஐபிஎல் போட்டிகளில் மட்டும்
திரௌபதி படத்தில் நடித்த ஷீலா ராஜ்குமார் அப்படத்தின் இயக்குநர் மோகன் ஜி குறித்து பேசியிருக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.
Agnipath : அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அணியிலிருந்து ஜடேஜா வெளியேற உள்ளதாகக் கூறப்படும் நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று கவனம் பெற்றுவருகிறது.
இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா இல்லை கொரோனா அறிகுறிகள்தான் இருக்கின்றன என தெரியவந்துள்ளது.
Microrobots in Real Life: தினசரி வாழ்க்கையில் மைக்ரோபேட் பயன்பாடு மிகவும் ஆச்சரியத்தைக் கொடுக்கலாம்! பல் துலக்கவும், வாயைக் கொப்பளிக்கவும் ரோபோட்களை
நடிகை நீலிமா ராணியிடம் நெட்டிசன் ஒருவர் அநாகரிகமாக கேள்வி கேட்டதற்கு அவர் கொடுத்த பதிலடி வைரலாகிவருகிறது.
பா. இரஞ்சித் - விக்ரம் இணையும் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Kallakurichi : கள்ளக்குறிச்சி கலவரத்தில் சான்றிதழ்களை இழந்த பள்ளி மாணவர்களுக்கு வருவாய்துறை மூலம் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என
load more