சேலம் அருகே, ரயில்வே மேம்பாலத்தின் அடியில் சடலமாகக் கைப்பற்றப்பட்ட பெண் யார் என்று முழு விவரமும் தெரியவந்துள்ளது. சேலம் மாவட்டம்,
நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு கடந்த 17/07/2022 பிற்பகல் 02.00 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 05.30 மணிக்கு நிறைவடைந்தது. தமிழ், இந்தி உள்பட 13 மொழிகளில்
தர்மபுரி அருகே, போலி பணி நியமன ஆணை வழங்கி எம்.பி.ஏ பட்டதாரியிடம் 19 லட்சம் ரூபாய் சுருட்டிய சேலம் வாலிபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு
தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள உப்பாரஅள்ளியைச் சேர்ந்தவர் அம்முலு (18 வயது, பெயர் மாற்றப்பட்டுள்ளது). எஸ்.எஸ்.எல்.சி படித்துவிட்டு
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்
கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மன்னர் வகையறா படம் தொடர்பாக விமலுக்கு, தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது.
இந்திய இராணுவத்தில் நான்கு ஆண்டுகள் மட்டும் பணிபுரியும் வகையில் புதிய ஆள் சேர்க்கும் முறையான ‘அக்னிபத்’ திட்டத்திற்கு மத்திய அரசு சமீபத்தில்
பல்வேறு வகையான மோதல்களுக்கு பிறகு கடந்த 11 ஆம் தேதி வானகரத்தில் இரண்டாவது முறையாக அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று அதில் எடப்பாடி பழனிசாமி
மொட்டை பெட்டிஷன் போடுவதால் பல்கலையின் நற்பெயர் கெடுகிறது என்று பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் வருத்தத்துடன் கூறியுள்ளார். சேலம்
திருச்சி மாநகரம் ஏர்போர்ட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சரித்திரப்பதிவேடு ரவுடி பிரேம் கண்ணன்(22). இவர் தொடர்ந்து திருச்சி மாநகரப் பகுதியில்
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் பெற்றோர்கள் இல்லாமலே மறு உடற்கூராய்வை மேற்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம்
அஜித், சிம்ரன் நடிப்பில் 1999-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் 'வாலி'. எஸ்.ஜே சூர்யா இயக்குநராக அறிமுகமான இப்படத்தை எஸ்.எஸ்.சக்கரவர்த்தி
load more