சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததால், பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தவர், பார்சிக்கள், சீக்கியர்கள், ஜெயின் சமூம் என 6 மதத்தை சேர்ந்தவர்கள் மதசிறுபான்மையினராக
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவின் நிலை குறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா விளக்கமளித்துள்ளார்.
இந்தியாவில் கிரிப்டோகரன்சியை தடை செய்ய வேண்டும் என ஆர்பிஐ வலியுறுத்தியுள்ளது. உலகளவில் கடந்த சில மாதங்களாக கிரிப்டோகரன்சிகளில் முதலீடு
சில்லறை விற்பனையில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவிகித சரக்கு மற்றும் சேவை வரியை ரத்து செய்ய ஜிஎஸ்டி
மின் கட்டண உயர்வைக் கண்டித்து ஜூலை 25ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். அனைத்து
நூபுர் சர்மாவைக் கைது செய்ய இடைக்காலத் தடை உத்தரவை வழங்கியது உச்சநீதிமன்றம். நபிகள் நாயகம் குறித்து அவதூறான களை பேசிய பாஜக முன்னாள் செய்தித்
Courtesy: bbc ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. செவ்வாய்கிழமையன்று முதல் முறையாக ஒரு டாலரின் மதிப்பு 80 ரூபாயை தாண்டியுள்ளது. டாலருக்கு நிகரான
தமிழகத்தில் பூஸ்டர் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டு வந்தாலும், அதனை செலுத்திக் கொள்ள மக்களிடையே போதிய ஆர்வம் இல்லை என்று பொது
காவல்துறையினர் தங்களது சொந்த வாகனங்களில் போலீஸ் என்ற ‘ஸ்டிக்கர்’ ஒட்டக் கூடாது என தமிழக காவல்துறையினர் தலைமை இயக்குநர் சி.
இந்தியாவில் 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தியதை பாராட்டி மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சீனாவில்
குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், ரமணா உள்பட 12 பேரை விசாரிக்க தமிழக அரசிடம் அனுமதி கேட்டு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளதாக
அக்னிபத் திட்டத்தில் சேருவதற்கான படிவத்தில் சாதி, மதம் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதனை குறிப்பிட்டு, இட ஒதுக்கீடு இல்லாத ராணுவத்தில்
load more