நாட்டுக்குச் சேவை வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் ராணுவத்தில் இணைபவர்கள், மழை, வெயில் என பாராமல் நாட்டையும், நாட்டு மக்களையும் காக்க, தங்கள்
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் தொடர் சாரல் மழை
உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்ஷாஹர் என்ற இடத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் 16 வயது மாணவன் ஆன்லைன் பணப் பரிவர்த்தனையில் ரூபாய் 40 ஆயிரத்தை இழந்தார்.
தலைநகர் டெல்லியில் 15 வயது சிறுமி சிறார் வதைக்கு உட்படுத்தப்பட்டதுடன், சம்பவத்தை பெற்றோரிடம் சொல்லிவிடுவாரோ என்ற பயத்தில், சிறுமியின் வாயில்
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் கடந்த ஒரு வருட காலமாகப் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒப்பந்த அடிப்படையில்
சென்னை, மாங்காட்டில் உள்ள கார்த்திக் பேலஸில் ம. நீ. ம-வின் மாநில, மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
உலகின் மிகவும் பதற்றமான எல்லைகளில் ஒன்றாக இந்தியா-பாகிஸ்தான் எல்லை அமைந்திருக்கிறது. இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவலைத்
சில தினங்களுக்கு முன்பு, புனேவில் உள்ள 'CHSC' மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் மூளைச் சாவு காரணமாக உயிரிழந்தார்.
கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட டோங்கன் எரிமலை வெடிப்புக்குப் பிறகு நியூசிலாந்து மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் தோன்றும் வானம் வழக்கத்திற்கு மாறாக
நாடு முழுவதும் இன்று நடைபெற்ற நீட் தேர்வில் 18,72,339 பேர் எழுதினார்கள். இதில், மதுரையைச் சேர்ந்த 55 வயதான ராஜ்யக்கொடி என்பவர் தேர்வு நீட் தேர்வெழுதியது
பயணிகளுடன் ஷார்ஜாவிலிருந்து ஹைதராபாத் கிளம்பிய இண்டிகோ விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று காலை பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
"சிவகங்கை அருகே 6 இடங்களில் அடுத்தடுத்து குவியலாக இரும்புக்கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதன் மூலம் இப்பகுதியில் பெருங்கற்கால இரும்பு
ஜனாதிபதி தேர்தல் நாளை நடக்கவிருக்கும் நிலையில், துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலுக்கு தேசிய ஜனநாயகக்
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா, ஜூலை-15 அன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காமராஜரின் சொந்த ஊரான விருதுநகரில்
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை, மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
load more