முன்பு அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே பரஸ்பர மரியாதை இருந்தது, ஆனால் எதிர்க்கட்சிக்கான இடம் இப்போது குறைந்துள்ளது என்று கூறினார்
அண்ணா தி. மு. க., பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது..
கொலை வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பின்னரும் சிறை செல்லாமல் வெளியில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சுதந்திர போராட்ட வீரர் வீர வாஞ்சிநாதனின் 136 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது மணி மண்டபத்தில் அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலை அணிவித்து
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 12 மையங்களில் 6730 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா மகளிர் தேசிய பளு தூக்குதல் போட்டிகளில் புதுக்கோட்டை மாணவி பிரியா வெண்கலம் வென்றார்
சின்னசேலம் அருகே பள்ளி பேருந்துகளுக்கு தீவைப்பு மற்றும் கலவரத்தால் போலீசார் தடியடி நடத்தினர்.
கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் கோபி அருகே மொடச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட பச்சைமலையில் நடந்தது
இளைஞர் திறன் திருவிழாவில் பயிற்சி பெறுவதற்கான சான்றிதழ்களை சட்டஅமைச்சர் ரகுபதி வழங்கினார்
unknown facts about black crow-வீட்டுக்கு முன்னாடி காகம் கரைந்தால் வீட்டுக்கு விருந்தாளிகள் வருவார்கள் என்ற நம்பிக்கை இன்றளவும் பலரிடம் இருக்கவே செய்கிறது.
மக்கா சோள பயிரைத்தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது
கலவரத்தில் ஈடுபட்ட அனைவரும் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் . வீடியோ பதிவுகளை ஆய்வு செய்து நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்
கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டுவிட்டரில் #justiceforsrimathi என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது
கள்ளக்குறிச்சியில் மாணவி மரணம் தொடர்பான குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள், தற்போது நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது என்று முதல்வர்
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக, பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராடவும், திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கவும் தடை
load more