யாழி்ல இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி சிகிச்சை பெற்றுவந்த சுகாதார சேவைகள் ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்த்தேக்கம் ஒன்றில் குளித்துக்கொண்டிருந்த 07 வயது சிறுவனை முதலை ஒன்று நீருக்குள் இழுத்துச்சென்றதையடுத்து சிறுவன் காணாமல் போயுள்ளதாக பொலிஸார்
இன்றையதினம் 40,000 மெட்ரிக் டன் தாங்கிய டீசல் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் அதன் மாதிரிகள் பரசோதிக்கப்பட்டு வருவதாக எரித்துறை அமைச்சர் கஞ்சன
தனது ஜனாதிபதி பதவி விலகினால் என்ன நான் எனது நாட்டு மக்களுக்கு தொடர்ந்தும் சேவையாற்றுவேன் என திரு கோட்டாபய தெரிவித்துள்ளார். இவர் எழுதிய ராஜனாமா
நாட்டில் இன்றையதினம் பல்வேறு பகதிகளில் 3 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை பொதுப்பயன்பாடுகள்
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி. மேனகா மூக்காண்டிவும் பிரதிப் பணிப்பாளராக பதில் ஜனாதிபதி
நேற்றையதினம் சீகிரிய பிரதேசத்தில் உள்ள துன்னா பிந்தி நீர்த்தேக்கத்திலில் நீராடிக்கொண்டிருந்த இளைஞனை முதலை இழுத்துச்சென்றுள்ளதாக முறைப்பாடு
எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்றையதினம்
பொருளதார சிக்கலினால் குடும்பஸ்மர் ஒருவர் நீர்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்பத்தியுள்ளது.
பூட்டிய வீட்டில் தாய் மற்றும் மகன் கருகிய நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்றையதினம்
load more