ஜிப்மர் புதுச்சேரி அதிகாரபூர்வ இணையதளத்தில் எம்.டி.எஸ், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவி காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன்
மனைவியை கொடூரமாக கொன்று விட்டு தப்பியோடிய கணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் குல்ஷண்-இ-இக்பால் என்ற
அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு
ரஷ்யாவின் தடையால் உக்ரைன் ராணுவ உபகரணங்களை பழுதுபார்க்கும் பணி தடை படாது என்று பல்கேரியா அரசு தெரிவித்துள்ளது.உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான
இந்த கோயில் எங்கு உள்ளது?மத்திய பிரதேசம் மாநிலம், உஜ்ஜையினி மாவட்டத்தின் மையப்பகுதியில் அருள்மிகு காலபைரவர் திருக்கோயில் அமைந்துள்ளது.இந்த
தேனி மாவட்டத்தில் கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்து உள்ளார்.கேரளா மாநிலம் எர்ணாகுளம் திருக்களத்தூறை சேர்ந்த அனுப்(32) என்பவர் தேனி மாவட்டம்
தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்துள்ளது.தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான
கோத்தகிரி அருகே 20 அடி பள்ளத்தில் தவறி விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழந்து உள்ளார்.சேலம் மாவட்டம் தீவட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் கட்டுமான
மணிப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளது.இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் உள்ள மாய்ரங்
சிறுமிக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த டாக்டருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டம் டொல்டா
மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடக்கிறது. நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும்
ஈரோட்டை சேர்ந்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், என் மனைவி அரசு பள்ளி
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிது.தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில்
நிலதகராற்றில் சகோதரியை ஓட ஓட வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம், ஆயத்தூரை சேர்ந்தவர் ராஜசுலோச்சனா. இவருக்கும்
load more