நாடு முழுவதும் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் ஒருநாட்டில் பெட்ரோல் விலையை கேட்டு மக்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
அரிசிக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் 4000 அரிசி ஆலை உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்றும் சரிவை சந்தித்து விற்பனையாகி வருகிறது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினை காரணமாக அந்நாட்டில் வாழமுடியாமல் தமிழகத்துக்கு அகதிகளாக வந்து கொண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை
கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மு. க. ஸ்டாலின் குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில் புதிய வைரஸ் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு
மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு குரங்கம்மை சோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்யும்போது பெண் இறந்தால் வழங்கப்படும் இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு
இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஷ, தனது பதவி காலம் முடிவடைவதற்கு முன்னரே பதவியை ராஜினாமா செய்துள்ளதை,
தமிழ்நாடு இனி திமுகவின் கோட்டை என்றும் கோட்டை கனவை இனி எடப்பாடி பழனிச்சாமி காண வேண்டாம் என்றும் டி ஆர் பாலு தெரிவித்துள்ளார்
நான் படித்த கல்லூரி இந்தியாவிலேயே மூன்றாவது சிறந்த கல்லூரியாக தேர்வு செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சியடைகிறேன் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின்
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெற உள்ள நிலையில் நேப்பியர் பாலம் அலங்கரிக்கப்பட்டுள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது.
சென்னை குரோம்பேடையில் உள்ள ஒரு ஒரு உயர் மின் அழுத்த கோபுரத்தில் கஞ்சா போதையில் ஏறிய இளைஞர் கிஷோர்(19), தன்னுடன் காதலி சில நாட்களாகவே பேசவில்லை.
இந்தியாவில் மருத்துவப் படிப்புகள் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
load more