தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவான சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது முன்னணி ஹீரோவாக மாறியுள்ளார். இதனிடையே
"பா.ஜ.க. தலைமைக்கு 500 கோடி, இங்கும் 300 கோடி கொடுத்து சரிக்கட்டியாச்சி. அதனால் அண்ணன் வீட்டுல ரெய்டுங்கிற பேச்சிக்கே இடமில்லை" என காலரைத்
ஊத்தங்கரை அருகே, வீட்டுக்குள் தீயில் எரிந்து உடல் கருகிய நிலையில் தாய் மற்றும் மகனின் சடலங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அவர்களை, எரித்துக் கொன்ற
வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி செலுத்த தாமதம் ஆனதால் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமென நடிகர் விஜய் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில்
சேலம் மாநகராட்சியின் கீழ் இயங்கும் பெரும்பாலான பள்ளிகளில் கட்டடம், கழிப்பறை, ஆய்வகம், நூலகம், சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என
சேலத்தில், அரசாங்க வேலை வாங்கித் தருவதாகக் கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் 4 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரித்து
அமெரிக்க செயலியான வாட்ஸ் அப், தகவல் பரிமாற்றத்திற்கான முக்கிய செயலியாக உள்ளது. உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமானோர் வாட்ஸ்அப் சேவையை
தேங்காய் விளைச்சல் அதிகரிப்பால் சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதனால் டன்னுக்கு 2000 ரூபாய் வரை விலை சரிந்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட
நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர்
ரஜினி நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் 2005-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'சந்திரமுகி'. அதன் பின்பு 17 வருடங்கள் கழித்து இப்படத்தின்
காமராஜர் பிறந்தநாள் இன்று (ஜூலை 15) தமிழக அரசால் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் நிலையில் சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு தமிழக
சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் பெருகிவரும் சூழலில் அதை வைத்து பல படங்கள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. அதில்
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகே அமைந்துள்ளது நாகூர். இந்தப் பகுதியில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய தர்காவும் உள்ளது. இந்த நாகூர்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக முதல்வர்
load more