தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழக
நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். பிரதாப் போத்தன் அழியாத கோலங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ்த்
ஏர்டெல் நிறுவனம் தனது ரூ.265 ப்ரீபெய்ட் ரீஜார்ஜ் திட்ட முறையில் மாற்றம் செய்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் தொலைத்தொடர்பு பிரீபெய்ட் சேவையில்
இந்த வாரம் உங்கள் ராசிக்கான பலன் பலித்ததா?- மேஷம் முதல் கன்னி வரை மேஷம்: உங்கள் முயற்சிகளை தைரியமாக மேற்கொள்ள வேண்டும். நம்பிக்கையை வளர்த்துக்
உலகின் பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி அச்சத்தை அதிகரித்து வரும் நிலையில், குரங்கு அம்மை நோய் வராமல் தடுக்க எடுக்க வேண்டிய
இந்தியாவில் முதல் முறையாக நேற்று (வியாழக்கிமழை) கேரள மாநிலத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும்
இந்த வாரம் உங்கள் ராசிக்கான பலன் பலித்ததா? துலாம்: நீங்கள் நம்பிக்கையுடன் இருந்தால் உங்கள் இலக்குகளில் வெற்றி அடையலாம். உங்கள் பணியில் சில தடைகள்
கல்வி நிறுவனங்களில் பொதுவான ஆடை நடைமுறையை அமல்படுத்த ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின (எஸ்சி, எஸ்டி) மக்களுக்கு எதிரான குற்றங்களின் மீது பதியப்படும் முதல் தகவல் அறிக்கையை (எப்ஐஆர்) கால தாமதம் இன்றி
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற முதுகலை வரலாற்று மாணவர்களுக்கான 2 வது செமஸ்டர் தேர்வில் தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி என்ற
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி
சென்னை: சென்னையில் 55-வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா
நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து கார் இறக்குமதி செய்யப்பட்டதுக்கான வரி விதிப்பு வழக்கு இன்று முடித்துவைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் கடந்த
நுபுர் சர்மா மீதான உச்ச நீதிமன்றத்தின் கருத்துகள், நீதித்துறை உரிமை மற்றும் நேர்மையை மீறுவதாகக் கூறி, முன்னாள் நீதிபதிகள் உள்ளடங்கிய குழு இந்திய
குஜராத்தில் உள்ள 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் ஒரு மாத காலமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால்
load more