இலங்கையில் அதிகார மையங்களாக விளங்கிய 4 முக்கியமான கட்டடங்களை போராட்டக்காரர்கள் கைப்பற்றிய நிலையில், அதில் முன்வரிசையில் செயல்பட்ட ஒரு
ஜூலை 11ஆம் தேதி மரணம் குறித்து ஜான் டன் எழுதிய ஒரு கவிதையைப் பகிர்ந்திருக்கிறார் பிரதாப் போத்தம். "மரணமே பெருமை கொள்ளாதே" என்ற பொருள்பட எழுதப்பட்டது
சுதந்திர இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் தனது பதவியை ராஜினாமா
ஜனாதிபதியை அடையாளப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் 'அதிமேதகு' என்ற வசனத்தை அதிகாரபூர்வமாக ரத்து செய்கின்றேன். அதேபோன்று, ஜனாதிபதி கொடியை ரத்து
பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை வேறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள்
சாய் பல்லவி முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள கார்கி திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளிலும் வெளியாகியுள்ளது. இதற்கான
தெலுங்கில் சில வெற்றிப்படங்களில் நடித்த ராம் பொத்திநேனி தமிழில் அறிமுகமாகியிருக்கும் படம் இது. என். லிங்குசாமி இயக்கியிருக்கும் இந்தப்
முதுகலை வரலாறு முதலாம் ஆண்டு (இரண்டாம் செமஸ்டர்) மாணவர்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு வினாத்தாளில், 'தமிழ்நாட்டின் சுதந்திர இயக்கம் 1800 முதல் 1947வரை' என்ற
லலித் மோதியும் சுஷ்மிதா சென்னும் டேட்டிங்கில் இருக்கும் தகவல், சுஷ்மிதா சென்னின் ரசிகர்கள் வட்டாரத்தில் மட்டுமின்றி பாலிவுட் திரையுலகிலும்
இருளர் சமூகத்தைச் சேர்ந்த அய்யனார் மற்றும் பேபி ஷாலினி தம்பதியனர் சுயமாக அகர்பத்தி தயாரிக்கும் தொழிற் கூடம் வைத்துள்ளனர்.
இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஸ, தனது பதவி காலம் முடிவடைவதற்கு முன்னரே பதவியை ராஜினாமா செய்துள்ளயை,
"கோட்பபய ராஜபக்ஷவைவிட ரணில் விக்கிரமசிங்க மிகவும் கவனமாக உத்திகளை வகுத்துச் செயல்படக்கூடியவர் என்பதால் அதற்கேற்றபடி போராட்டத்தை நாங்கள் நடத்த
2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஜமால் கஷோக்ஜி கொலை அமெரிக்காவிற்கும் தனக்கும் முக்கியமான ஒரு விஷயம் என்றும் தெரிவித்தார் ஜோ பைடன்.
சிங்கப்பூர் தப்பிச் சென்ற பிறகு அங்கிருந்து தமது ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் கோட்டாபய ராஜபக்ஷ. அவரது விலகல் கடிதத்தை ஏற்பதாக
load more