மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் 1,411 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை நீர்வளத்துறை வெளியிட்டுள்ளது.
நடிகை குஷ்புவா அல்லது அவரின் மகளா? என கூறும் அளவிற்கு அவர் ஒல்லியான தோற்றத்திற்கு மாறியுள்ளார்.
அரியலூரில் மக்கள் கோரிக்கை மாநாடு பொதுக்கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது.
ஆதனக்குறிச்சி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உறுப்பினர் சேர்த்தல் மற்றும் கடன் வழங்க வழிகாட்டும் மேளா நடைபெற்றது.
கோத்தபய நியமித்த ரணில் விக்ரமசிங்கேவை தற்காலிக ஜனாதிபதியாக நியமித்தது போராட்டக்காரர்களை மேலும் ஆத்திரப்படுத்தியுள்ளது
கங்கை கொண்ட சோழபுரம் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை பெருவுடையார் ஆலய ஆனி மாத(57-ஆம்) பௌர்ணமி கிரிவல பெருவிழா நடைபெற்றது.
பெரியபாளையம் சாய்பாபா கோவிலில் குரு பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜைகள்
நாளை முதல் நாடு முழுவதும் 18 முதல் 59 வயது வரையிலான நபர்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படவுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே 100 நாள் வேலை கேட்டு கிராம பொது மக்கள் போராட்டம் நடத்தினர்.
வெளிநாட்டில் இருக்கும்போது பாஸ்போர்ட் தொலைந்தால் உடனடியாக இந்திய தூதரகத்தில் தெரிவித்து பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்க விண்ணப்பிக்கலாம்.
ஈரோட்டில் சிறுமியிடம் கருமுட்டையை பெற்ற சுதா மருத்துவமனை உட்பட 4 மருத்துவமனைக்கு சீல் வைக்க அமைச்சர் சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவ பரிசோதனைக்காக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் அமைச்சர்களின் ஊழல் விவகாரம் குறித்து தி. மு. க. விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கேள்வி எழுப்பினார்.
load more