நாட்டின் பல்வேறு ஆர்ப்பாட்டங்களின் பிறகு நேற்றையதினம் பசில் விமானநிலையம் சென்றுள்ளார். அதில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்,
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச எதிர்வரும் (13) ஆம் திகதி பதவி விலகினால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) நாடாளுமன்றத்தை கூட்டவும் எதிர்வரும் 20 ஆம் திகதி
மத்துகம ஐஓசி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் விநியோகத்தின் போது ஏற்பட்ட குழப்பம் காரணமாக நபர் ஒருவரால் தாக்கப்பட்ட மத்துகம குற்றப்
நாட்டில் ஒரு இலட்சத்து இருபதாயிரம் வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் இன்று சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போதிலும், குடிவரவு பணியாளர்கள் அதனை தடுத்ததாக உத்தியோகபூர்வ தரப்புக்களை
யாழில் நீண்ட நாள் எரிபொருளுக்கு காத்திருந்தும் எரிபொருள் வராததால் பொதுமக்கள் வீதிக்கிறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டமானது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நாளை பதவி விலகாவிடின் வியாழக்கிழமை முதல் நாடு தழுவிய ரீதியில் நிர்வாக முடக்கல்
இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்மூலம் புதிய விலையாக ரூ.190 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யாழிலிருந்து வவுனியா நோக்கி வந்த பேருந்து புளியாங்குளம் பகுதியில் யுவதி மறிக்கையில் நிற்காமல் போனதைத்தொடர்ந்து யுவதி பேருந்தி் மீது கல் வீச்சு
சிங்கள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே அடுத்த தற்காலிக ஜனாதிபதியாக செயற்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டாபய ராஜபக்ச இன்று இராஜினாமா
அலரி மாளிகையில் இரண்டு குழுக்களுக்கு இடையில் தீவிர மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில்
பதவியில் இருந்து விலகுவதாக உறுதியளித்து, முற்றுகையிடப்பட்ட தலைவரின் “தப்பி ஓடும் முயற்சிகள்” குறித்து வளர்ந்து வரும் ஊடகங்களுக்கு மத்தியில்,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இரவோடு இரவாக நாட்டை விட்டு வெளியேறி மாலை்தீவில் உள்ள தீவு ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த
கோட்டாபய ராஜபக்ச இன்று அதிகாலை விமாணம் மூலம் மாலைத்தீவு பகுதிக்கு சென்றதையடுத்து அங்கும் பொதுமக்கள் கோட்டாபயவிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில்
இன்று அதிகாலை கோடடாபய ராஜபக்ச நாட்டை விட்டு மாலைத்தீவிற்கு தப்பியநிலையில் பசில் ராஜபக்சவும் வெளிசாடு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்
load more