திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் இந்த விமான நிலையத்துக்கு பசில் ராஜபக்ஷ வந்தததாக பிபிசி தமிழிடம் பெயரை வெளியிட விரும்பாத அதிகாரிகள்
நமது சாதாரண கேமிராவில் ஜும் லென்ஸ் எப்படி தொலைதூரக் காட்சியை இழுத்து பெரிது படுத்திக் காட்டுமோ அப்படி, நடுவழியில் உள்ள உடுக்களின், உடுத்
ஆசிரியர் சரியில்லை என்றும், அடிப்படை வசதியில்லை என்றும் சொல்லப்படும் நிலையில் அம்பேத்கர் பெயரும் காரணமோ என்று பேச்சுகள் எழுகின்றன. மொத்தத்தில்
"பொதுவாக சிறப்பு விருந்தினர் மட்டும்தான் இருப்பார்கள். கௌரவ விருந்தினர் என யாரும் அழைக்கப்படுவதில்லை. யாருக்காவது டாக்டர் பட்டம் வழங்கப்பட்டால்
மத்திய பிரதேச மாநிலம் மொரேனாவில், 8 வயது சிறுவன் தன் தம்பி சடலத்தை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பதைக் காட்டும் புகைப்படம் வைரலாகி மக்கள்
மிக நெருக்கமான புள்ளியில் காட்சியளிக்கும் முழு நிலவு, ஆண்டின் மங்கலான நிலவை விட 17 சதவீதம் பெரியதாகவும் 30 சதவீதம் பிரகாசமாகவும் தோன்றுகிறது.
இந்த புதிய நாடாளுமன்ற கட்டட திட்டம், டெல்லியில் உள்ள காலணித்துவ கட்டடங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டு வருகிறது. இதற்கான
பல்வேறு அணைகளும் நிரம்பி வழிகின்றன. பல இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் உள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. நடப்பாண்டில் இதுவரை நான்கு பேர் போதைப் பொருள்
"நாங்கள் கஷ்டத்தில் இருக்கும்போது, அவர் சொகுசுசாக இருந்திருக்கிறார். மக்களின் இவ்வளவு கஷ்டத்துக்கும் காரணம் அவர்தான். எங்கள் ஜனாதிபதி
பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள போராட்டங்களுக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ மாலத்தீவுக்கு
இலங்கையில் மூன்று மாதங்களை கடந்து நடைபெற்று வரும் போராட்டக் களத்தில் இலங்கையின் 'எம்ஜிஆர்' என அறியப்படும் மாணிக்கம், எம்ஜிஆர் பாடல்களை பாடி
திமுக அரசு பதவியேற்ற பிறகு இந்த நாளை மாற்ற முடிவுசெய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த அக்டோபர் 9ஆம் தேதியன்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஒரு அறிவிப்பை
load more