jayanewslive.com :

	அரசுப் போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்குவதற்கான முயற்சிகள் நடப்பதாக வெளிவரும் செய்திகளுக்கு தி.மு.க அரசு விளக்‍கம் அளிக்‍காதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது - திட்டம் ஏதுமிருந்தால் கைவிட வேண்டுமென டிடிவி தினகரன் வலியுறுத்தல்
🕑 Tue, 12 Jul 2022
jayanewslive.com

	அதிமுக அலுவலகம் முன்பாக நடந்த கலவரம் : ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் 400 பேர் மீது வழக்குப்பதிவு
🕑 Tue, 12 Jul 2022
jayanewslive.com

அதிமுக அலுவலகம் முன்பாக நடந்த கலவரம் : ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் 400 பேர் மீது வழக்குப்பதிவு

அதிமுக அலுவலகம் முன்பாக நடந்த கலவரம் : ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் 400 பேர் மீது வழக்குப்பதிவு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகம்


	கச்சா எண்ணெய் இறக்‍குமதியில் புதிய உச்சம் : நாளொன்றுக்‍கு 9.50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்‍குமதி
🕑 Tue, 12 Jul 2022
jayanewslive.com

கச்சா எண்ணெய் இறக்‍குமதியில் புதிய உச்சம் : நாளொன்றுக்‍கு 9.50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்‍குமதி

நாட்டில் கச்சா எண்ணெய் இறக்‍குமதி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த மாதம் நாளொன்றுக்‍கு 9 லட்சத்து 50 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா


	நெல்லை அருகே பள்ளிவாசலில் இருந்து 2 வயது பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் - சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடுதல் வேட்டை
🕑 Tue, 12 Jul 2022
jayanewslive.com

நெல்லை அருகே பள்ளிவாசலில் இருந்து 2 வயது பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் - சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடுதல் வேட்டை

நெல்லை அருகே பள்ளிவாசலில் இருந்த 2 வயது பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே


	தஞ்சையில் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் நடைபெற்ற விழாவில் அ.இ.அ.தி.மு.க.வுடன் அண்ணா திராவிடர் கழகம் இணைந்தது - கழக தொண்டர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்பு
🕑 Tue, 12 Jul 2022
jayanewslive.com

தஞ்சையில் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் நடைபெற்ற விழாவில் அ.இ.அ.தி.மு.க.வுடன் அண்ணா திராவிடர் கழகம் இணைந்தது - கழக தொண்டர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்பு

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சீரிய தலைமையில், தாய் கழகமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‍ கழகத்தோடு, அண்ணா


	இயக்கத்தை ஒன்றுபடுத்தி வெற்றிப் பாதைக்கு கொண்டு வருவதே லட்சியம் - அண்ணா திராவிடர் கழக இணைப்பு விழாவில் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சூளுரை
🕑 Tue, 12 Jul 2022
jayanewslive.com

இயக்கத்தை ஒன்றுபடுத்தி வெற்றிப் பாதைக்கு கொண்டு வருவதே லட்சியம் - அண்ணா திராவிடர் கழக இணைப்பு விழாவில் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சூளுரை

அ.இ.அ.தி.மு.க.வை அதே நிலையில் மீண்டும் கொண்டு வந்து ஆட்சியமைப்பதே ஒரே குறிக்‍கோள் என, அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா


	அ.இ.அ.தி.மு.க.விற்கு சரிவு ஏற்பட்ட போதெல்லாம் தூக்கி நிறுத்தியவர் புரட்சித்தாய் சின்னம்மா - இணைப்பு விழாவில் அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன் உருக்கம்
🕑 Tue, 12 Jul 2022
jayanewslive.com

அ.இ.அ.தி.மு.க.விற்கு சரிவு ஏற்பட்ட போதெல்லாம் தூக்கி நிறுத்தியவர் புரட்சித்தாய் சின்னம்மா - இணைப்பு விழாவில் அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன் உருக்கம்

அ.இ.அ.தி.மு.க.வில் இக்‍கட்டான சூழ்நிலை வந்தபோதெல்லாம், அதனை எதிர்கொண்டு கழகத்தைக்‍ காப்பாற்றியவர் புரட்சித்தாய் சின்னம்மா என, அண்ணா திராவிடர் கழகப்


	ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அதிக தண்ணீர் வெளியேற்றப்படுவதால்  2வது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
🕑 Tue, 12 Jul 2022
jayanewslive.com

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அதிக தண்ணீர் வெளியேற்றப்படுவதால் 2வது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் 2 வது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கரையோர


	தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இரண்டு அலகுகள் நிறுத்தம் - 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு
🕑 Tue, 12 Jul 2022
jayanewslive.com

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இரண்டு அலகுகள் நிறுத்தம் - 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 2 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி


	உலகின் மிகப்பெரிய 'ஏர்பஸ் பெலுகா' சரக்கு விமானம் - எரிபொருள் நிரப்புவதற்காக முதல் முறையாக சென்னை விமான நிலையம் வருகை
🕑 Tue, 12 Jul 2022
jayanewslive.com

உலகின் மிகப்பெரிய 'ஏர்பஸ் பெலுகா' சரக்கு விமானம் - எரிபொருள் நிரப்புவதற்காக முதல் முறையாக சென்னை விமான நிலையம் வருகை

உலகிலன் மிகப்பெரிய சரக்கு விமானமான 'ஏர்பஸ் பெலுகா' விமானம், முதல் முறையாக சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. குஜராத்திலிருந்து தாய்லாந்து


	நாடு முழுவதும் ஓய்வூதியம் பெறும் 73 லட்சம் பேருக்கும் ஒரே நாளில் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை - தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஏற்பாடு
🕑 Tue, 12 Jul 2022
jayanewslive.com

நாடு முழுவதும் ஓய்வூதியம் பெறும் 73 லட்சம் பேருக்கும் ஒரே நாளில் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை - தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஏற்பாடு

பி.எஃப். ஓய்வூதியம் பெறும் 73 லட்சம் பேருக்கும் ஒரே நாளில் ஓய்வூதியம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு


	சேலம் மாவட்ட எடப்பாடி நகர அ.தி.மு.க செயலாளர் மீது நில அபகரிப்புப் புகார் : போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை அபகரித்துக்‍கொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றச்சாட்டு
🕑 Tue, 12 Jul 2022
jayanewslive.com

சேலம் மாவட்ட எடப்பாடி நகர அ.தி.மு.க செயலாளர் மீது நில அபகரிப்புப் புகார் : போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை அபகரித்துக்‍கொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றச்சாட்டு

சேலம் மாவட்டம் எடப்பாடி நகர அ.தி.மு.க., செயலாளர், போலி ஆவணங்களை தயாரித்து நிலத்தை அபகரித்துக்‍கொண்டு, கொலை மிரட்டல் விடுப்பதாக, பாதிக்‍கப்பட்ட


	எஸ்.பி. வேலுமணியின் நண்பர் சந்திரபிரகாஷ் அலுவலகத்தில் 6-வது நாளாக வருமானவரித் துறையினர் சோதனை
🕑 Tue, 12 Jul 2022
jayanewslive.com

எஸ்.பி. வேலுமணியின் நண்பர் சந்திரபிரகாஷ் அலுவலகத்தில் 6-வது நாளாக வருமானவரித் துறையினர் சோதனை

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் கூட்டாளி வடவள்ளி சந்திரசேகரின் நண்பரும் கே.சி.பி.நிறுவன இயக்குனருமான சந்திரபிரகாஷ் அலுவலகத்தில் 6-வது நாளாக


	ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆதரவாளர்கள் இடையே பயங்கர மோதல் - அதிமுக தலைமை அலுவலகத்தை பூட்டி சீல் வைத்த வருவாய்த்துறை அதிகாரிகள்
🕑 Tue, 12 Jul 2022
jayanewslive.com

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆதரவாளர்கள் இடையே பயங்கர மோதல் - அதிமுக தலைமை அலுவலகத்தை பூட்டி சீல் வைத்த வருவாய்த்துறை அதிகாரிகள்

அதிமுக அலுவலகம் சீல் வைக்‍கப்பட்ட விவகாரத்தில் வருகிற 25 ஆம் தேதி இரு தரப்பினரும் தாமாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜர் ஆக வேண்டும் எனக் கூறி


	சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்‍குழுவில் சட்ட விதிகள் மீறல் - தேர்தல் ஆணையத்திடம் ஓ.பி.எஸ் தரப்பில் மனு
🕑 Tue, 12 Jul 2022
jayanewslive.com

சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்‍குழுவில் சட்ட விதிகள் மீறல் - தேர்தல் ஆணையத்திடம் ஓ.பி.எஸ் தரப்பில் மனு

சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்‍குழுவில் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளார். சென்னையில்

load more

Districts Trending
வாக்குப்பதிவு   பாஜக   வாக்கு   நடிகர்   மக்களவைத் தேர்தல்   சினிமா   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   வேட்பாளர்   தேர்வு   சமூகம்   நரேந்திர மோடி   சிகிச்சை   ஹைதராபாத் அணி   மாணவர்   மருத்துவமனை   தேர்தல் ஆணையம்   பேட்டிங்   தொழில்நுட்பம்   காங்கிரஸ் கட்சி   பள்ளி   பிரதமர்   திருமணம்   விளையாட்டு   சிறை   ராகுல் காந்தி   ரன்கள்   தீர்ப்பு   முதலமைச்சர்   உச்சநீதிமன்றம்   திமுக   விவசாயி   காவல் நிலையம்   திரைப்படம்   குடிநீர்   வாக்குச்சாவடி   யூனியன் பிரதேசம்   விக்கெட்   வாக்காளர்   பயணி   பேருந்து நிலையம்   ஊடகம்   பக்தர்   கோடை வெயில்   பிரச்சாரம்   தள்ளுபடி   கொலை   காவல்துறை வழக்குப்பதிவு   பெங்களூரு அணி   டிஜிட்டல்   தங்கம்   ஐபிஎல் போட்டி   நாடாளுமன்றத் தேர்தல்   விராட் கோலி   மைதானம்   விமர்சனம்   போராட்டம்   சட்டவிரோதம்   ஜனநாயகம்   பொருளாதாரம்   காடு   காவல்துறை கைது   வருமானம்   தேர்தல் பிரச்சாரம்   மொழி   ஆசிரியர்   ராஜா   விஜய்   ஓட்டுநர்   மருத்துவர்   முஸ்லிம்   குற்றவாளி   நட்சத்திரம்   மாணவி   அதிமுக   விவசாயம்   ஒப்புகை சீட்டு   சுகாதாரம்   வேலை வாய்ப்பு   வரலாறு   காதல்   வாட்ஸ் அப்   ஆர்சிபி அணி   வெளிநாடு   ஓட்டு   வெப்பநிலை   சந்தை   கட்டணம்   தேர்தல் அறிக்கை   காய்கறி   பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்   எதிர்க்கட்சி   கோடைக் காலம்   மக்களவைத் தொகுதி   வயநாடு தொகுதி   நகை   முருகன்   அரசு மருத்துவமனை   தற்கொலை   பாடல்  
Terms & Conditions | Privacy Policy | About us