நூருள் ஹுதா உமர் ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதியாக இருக்க முடியாது என்பது போல் ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் தொடராக
இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நான்கு ஆண்டுகள் தேவை என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இதில் முதலாவது வருடமே கடுமையான காலம்
-சி. எல். சிசில்- எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு வரவிருக்கும் எரிபொருள் கப்பல்கள் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று(11)
தாய் நாட்டைப் பாதுகாக்கவும், நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டை
ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. தமது அதிகாரிகள் குழு
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 14 மாவட்டங்களில் அவசர அம்பியுலன்ஸ் சேவையை இடைநிறுத்தியுள்ளதாக 1990 சுவ செரிய அம்புலன்ஸ் சேவை அறிவித்துள்ளது. நேற்று (10)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
-சி. எல். சிசில்- தற்போது இந்தியா முழுவதும் பரவி வரும் Omicron 2.75 ரக கொரோனா வைரஸ் இலங்கையிலும் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், இனிமேலாவது
(கல்லடி நிருபர்) மட்டக்களப்பு நகர் ஐ. ஓ. சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக மூன்றாவது தடவையாக நாளைய தினமும் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு 4000
கிழக்கின் கலங்கரை விளக்காக அமைந்து, திறன் மிக்க எதிர்கால தலைவர்களை உருவாக்கும் ஓர் முக்கிய நிறுவனமாக கிழக்கு பல்கலைக்கழகம் திகழ்கின்றது.
நூருல் ஹுதா உமர் பிரதமர் பதில் ஜனாதிபதியாவதால் அமைச்சரவை கலையாது. அவர் இன்னுமொரு அமைச்சரை ‘பதில்’ பிரதமராக நியமிக்க வேண்டும். எனவே, பிரதமர் பதில்
போலியான குறுஞ்செய்திகள் நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, கையடக்கத் தொலைபேசிகளில் பெறப்படும் குறுஞ்செய்திகளுக்கு (SMS)
நாடு திரும்பியுள்ள கோட்டாபய நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி மற்றும் மக்கள் போராட்டம் காரணமாக அரச தலைவர் மாளிகையை விட்டு பாதுகாப்பாக
கொரோனா தொற்று கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், 60 வயதுக்கு மேற்பட்ட
தேசிய துக்க தினமாக பிரகடனம் ஜூலை 12ஆம் திகதியான இன்றைய தினத்தை தேசிய துக்க தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. மறைந்த ஜப்பானின் முன்னாள்
load more