வீட்டை வாடகைக்கு எடுத்து அந்த வீட்டை லட்சக்கணக்கில் லீசுக்கு விட்ட சம்பவத்தில் சுமார் 20 கோடிக்கு மேல் பண மோசடி செய்த ஒரு கும்பல்
4 மாதங்களில் அதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெறும் என பொதுக்குழுவில் அறிவிப்பு..!
அதிமுக பொதுக்குழுவிற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து திட்டமிட்டபடி காலை 9.15 மணிக்கு அதிமுக செயற்குழு, பொதுகுழுக் கூட்டம் தொடங்கியது .
நாகை அருகே நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை கட்ட வற்புறுத்திய ஊழியர்கள். அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து அராஜகம் செய்ததால் பெண் தற்கொலை முயற்சி.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம்.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராகி உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் அதிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.
அதிமுக-வின் பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலோடு இன்று இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு உள்ளிட்ட வழக்குகளின் விசாரணையை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தள்ளி
2023ம் ஆண்டில் சீனாவை விட உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
load more