ஆவடியில் நடந்த கொரோனா மெகா தடுப்பூசி முகாமை அமைச்சர் ஆவடி நாசர் ஆய்வு செய்தார்.
சிறுவாபுரி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டிபந்தக்கால் நடும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் வருகின்ற ஜூலை 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஆடி கிருத்திகை
நாமக்கல் அருகே கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தேவர் திடல் முன்பு அ. தி. மு. க. வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பொதுக்குழு உறுப்பினர்களின் உணர்வுகளை நிறைவேற்றும் விதமாக ஓபிஎஸ் விரைவில் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என கே. பி. முனுசாமி கூறினார்
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 56,961 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கட்சியினர் நம்பிக்கையை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை கருவியாக பயன்படுத்துகின்றனர் என உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதையொட்டி அந்தியூரில் அ. தி. மு. க. வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
நத்தம் விஸ்வநாதன் கொண்டுவந்த தனித்தீர்மானத்தின்படி அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்
நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு எதிராக சின்ராஜ் எம். பி. இன்று காலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஐந்தறுவி செல்லும் சாலையில் அமைந்துள்ள படகு குழாமை சுற்றுலா பயணிகள் வசதிக்காக திறக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் மரவள்ளிக் கிழங்கு விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
corona symptoms in tamil-கொரோனா மற்றும் திரிபுகளின் அறிகுறிகள் என்னென்ன என்பது இங்கு தரப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் அன்பழகன் பொதுமக்களிடம் குறை கேட்டு மனுக்களை வாங்கினார்.
load more