ஜனாதிபதியும் பிரதமரும் பொதுமக்களின் ஆணைக்கு பணிந்து உடனடியாக பதவி விலக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரதமரின் பிரத்தியேக இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யா-எல, காலி மற்றும் கல்கிசை
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு இருப்பது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 49 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற
இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை சர்வதேச நாணய நிதியம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அத்தோடு
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜூலை 9 மக்கள் புரட்சிக்குப் பின்னர் இதுவரை 5 கபினட்
ஒன்பதாம் திகதிக்கும் ராஜபக்சக்களுக்கும் பொருந்தி வராது போல? நிச்சயமாக இது ஒரு எண் சோதிடப் பதிவு அல்ல. அல்லது எண் சோதிடத்திற்கும் அரசியலுக்கும்
கொழும்பு – கோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 96 அதிகரித்துள்ளது என கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக இல்லம் அமைந்துள்ள பகுதியில் நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை சி. ஐ. டி. யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைதியான
இந்த நெருக்கடியின் போது இலங்கைக்கு உறுதுணையாக இந்தியா தொடர்ந்தும் செயற்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.
நாட்டில் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் எரிவாயு விநியோகம் முறையாகவும் சீராகவும் இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஊடக அறிக்கை
இலங்கையின் அபிவிருத்திகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம்
ஜூலை 12ஆம் திகதி அதாவத நாளைய தினத்தை (செவ்வாய்க்கிழமை) தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம் அனைத்து அரச நிறுவனங்களிலும்
நாட்டின் எதிர்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இன்று (திங்கட்கிழமை) கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு
இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை நிராகரிப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம்
load more