நாளை தமிழகம் முழுவதும் பல ஆயிரம் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது.
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் கூடுதலாக விலை வைத்து கொள்ளையடிக்கப்படுவது தெரியும். ஆனால் பார்கொள்ளை பற்றி யாருக்கும்
சின்னமனுாரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விக்ரம், நலம் பெற்றார். இன்று டிஸ்சார்ஜ் ஆகி இல்லம் திரும்புவாராம்.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது.
விழுப்புரம் நகராட்சி பகுதியில் கழிவு நீர் ஓடிக் கொண்டிருக்கும் கோலியனூர் வாய்க்காலை விரைவில் தூர்வார பொதுமக்கள் கோரிக்கை
அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டில் விபத்தில் கால் முறிவு ஏற்பட்டவர் வீல்சேரில் வந்து வாக்கு செலுத்தி ஜனநாயக கடமையாற்றினார்
இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபய ராஜபக்ச தப்பியோடி இராணுவத் தலைமையகத்தில் பதுங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள இளையராஜா- பி. டி. உஷா ஆகியோருக்கு வைகோ வாழ்த்து தெரிவித்தார்
சின்னமனுார் அருகே ஓடைப்பட்டியில் பெற்றோர்கள் வேலைக்கு போக சொன்னதால் வாலிபர் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்
மாநகராட்சி பணியாளர்களுக்கு ஆணையர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மதுரை மாநகராட்சி வைகை ஆற்றுப் பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தீவிர தூய்மைப்பணி நடைபெற்றது
மதுரை நகரில் புதைசாக்கடையில் அடிக்கடி ஏற்படும் அடைப்பால் நீடிக்கும் அவலநிலை சரியாகுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு
காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் முன்னிலையில் தூய்மைப் பணிக்கான விழிப்புணர்வு உறுதி ஏற்பு
விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள 11 ஊரக நகர்புற உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல்
load more