கொழும்பு கோட்டை பகுதியில் திரண்டிருந்த பெருந்திரளான மக்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
40,000 மெற்றிக் தொன் யூரியா உரக் கப்பல் சற்று முன்னர் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கொண்டுவரப்பட்ட உரம் இன்று இறக்கப்பட்டு, நாளை (10) இந்திய
அனைத்து அரச மற்றும் அரசாங்க அங்கீகாரம் கொண்ட தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 15 ஆம்
கொழும்பு ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே போராட்டக்காரர்களை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. The post தொடரும் பதற்றம் :
கொழும்பு, கோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த 7 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, காலி
தலைநகர் கொழும்பில் போராட்டத்தில் கலந்துகொள்ள புகையி்ரதங்களை சேவையில் ஈடுபடுத்துங்கள் என பொது மக்கள் கடுமையாக வலியுறுத்தியதாக புகையிரத நிலைய
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரி ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். அதனை ஓர் ஓரத்தில்
ஜனாதிபதி மாளிகையை அண்மித்துக் கொண்டிருக்கும் போராளிகள், வழியில் தம் மீது தண்ணீர் பாய்ச்சலுக்காக பொலிசாரால் பயன்படுத்தப்பட்ட வண்டியொன்றைக்
அனைத்து தடைகளையும் உடைத்து, போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையின் வாயிலை அடைந்துள்ளனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடியுள்ள
கொழும்பில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு இராணுவ அதிகாரி ஒருவரும் இணைந்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை
பிரதான வாயிலை உடைத்துக்கொண்டு , ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தினுள் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். ஜனாதிபதி மாளிகை தற்போது
போராட்டக்கார்கள் முற்றுகையிட்டதால் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, தப்பியோடியதாக பாதுகாப்பு தகவலை மேற்கோளிட்டு சர்வதேச ஊடகம் செய்தி
போராட்டத்திற்கு வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது The post ராஜித சேனாரத்ன மீது
காலிமுகத்திடலுக்கு முன்பாக உள்ள ஜனாதிபதி செயலகத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசித்துள்ளனர். பாதுகாப்பு தடுப்புக்களை உடைத்துக்கொண்டு
போராட்டத்தின் போது காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
load more