சிவன்மலை கோவிலின் நிர்வாகத்திற்கு உட்பட்ட கோவிலின் ஆக்கிரமிப்பு நிறத்தை அறநிலையத்துறை மீட்டனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் விவசாயிகளுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் 11-ம் ஆண்டு புத்தக கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஏராளமான வாசகர்கள் ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிச்சென்றனர்.
எனது வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அதிமுகவை மிரட்டும் ஆளும் கட்சியின் போக்கு ஒருபோதும் பலிக்காது
திருப்பூர் மாநகராட்சி பகுதிகள் உள்ள பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் தங்கள் வீடு மற்றும் பள்ளிகளில் பயன்படுத்தப்படாத மின்னணு கழிவுகளை
தவிர்க்க முடியாத வீரராக தினேஷ் கார்த்திக் திகழ்கிறார்.
காமராஜ் தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் வாரச் சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
பள்ளப்பட்டி ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.
ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே பதிவுகளை அழித்து வருகிறார்.
மணிரத்னமின் 'பொன்னியின் செல்வன்' படத்தின் ஆடியோ ரைட்ஸ் மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கிவைத்தார்.
காங்கயம் வாரச்சந்தை பகுதி குடிமகன்களின் மதுக்கூடமாக மாறி வரும் நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்காததால் பொதுமக்கள் வியாபாரிகள்
வீட்டில் அமர்ந்துகொண்டே 80,000 ரூபாய் சம்பாதிக்கலாம். அது எப்படி?
ஆன்லைன் சூதாட்டத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
load more