jayanewslive.com :

	வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை
🕑 Sat, 09 Jul 2022
jayanewslive.com

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் உறவினர் வீடுகள் என 49 இடங்களில் லஞ்ச


	துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவிற்கு மரியாதை : இந்தியா முழுவதும் இன்று அரசு முறை துக்கம் அனுசரிப்பு
🕑 Sat, 09 Jul 2022
jayanewslive.com

துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவிற்கு மரியாதை : இந்தியா முழுவதும் இன்று அரசு முறை துக்கம் அனுசரிப்பு

துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்று இந்தியா முழுவதும் ஒரு நாள் அரசு


	நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முழு கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் : மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவிப்பு
🕑 Sat, 09 Jul 2022
jayanewslive.com

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முழு கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் : மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவிப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முழு கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் : மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவிப்பு நாடாளுமன்ற மழைக்கால


	ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் கவுரவ தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு : ஆந்திர முதலமைச்சரின் தாயார் அறிவிப்பு
🕑 Sat, 09 Jul 2022
jayanewslive.com

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் கவுரவ தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு : ஆந்திர முதலமைச்சரின் தாயார் அறிவிப்பு

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் கவுரவ தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு : ஆந்திர முதலமைச்சரின் தாயார் அறிவிப்பு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின்


	காஷ்மீரின் கந்தர்ப்பாலில் பெய்த கனமழை : வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி அமர்நாத் யாத்திரை பக்தர்கள் 13 பேர் பலி
🕑 Sat, 09 Jul 2022
jayanewslive.com

காஷ்மீரின் கந்தர்ப்பாலில் பெய்த கனமழை : வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி அமர்நாத் யாத்திரை பக்தர்கள் 13 பேர் பலி

காஷ்மீரின் கந்தர்ப்பாலில் பெய்த கனமழை : வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி அமர்நாத் யாத்திரை பக்தர்கள் 13 பேர் பலி காஷ்மீரின் கந்தர்ப்பாலில்


	இராமநாதபுரத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் ஒபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் : நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டதில் இருவர் காயம்
🕑 Sat, 09 Jul 2022
jayanewslive.com

இராமநாதபுரத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் ஒபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் : நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டதில் இருவர் காயம்

ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே நடந்த மோதலில் இருவருக்கு மண்டை உடைந்தது. ராமநாதபுரம் தனியார் திருமண மஹாலில் ஒற்றைத் தலைமையை


	தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரமாக உயர்வு : ஒரே நாளில் 2,722 பேருக்கு நோய் பாதிப்பு
🕑 Sat, 09 Jul 2022
jayanewslive.com

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரமாக உயர்வு : ஒரே நாளில் 2,722 பேருக்கு நோய் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று


	கிராமங்களில் தீண்டாமையை கடைபிடித்தால்  சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் :  ஆதி திராவிடர் மாநில ஆணைய தலைவர் தகவல்
🕑 Sat, 09 Jul 2022
jayanewslive.com

கிராமங்களில் தீண்டாமையை கடைபிடித்தால் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : ஆதி திராவிடர் மாநில ஆணைய தலைவர் தகவல்

கிராமங்களில் தீண்டாமையை கடைபிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சட்ட ரீதியாக உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் எனவும் ஆதி திராவிடர்


	நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை - நலமுடன் இருப்பதாக காவேரி மருத்துவமனை தரப்பில் அறிக்கை
🕑 Sat, 09 Jul 2022
jayanewslive.com

நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை - நலமுடன் இருப்பதாக காவேரி மருத்துவமனை தரப்பில் அறிக்கை

நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்டவில்லை என காவேரி மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில்


	தொடர் கனமழை காரணமாக கூடலூரிலுள்ள பாண்டியாறு, புண்ணம்புழா மற்றும் மாயார் ஆறுகளில் வெள்ளப் பெருக்‍கு : குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்‍கள் அவதி
🕑 Sat, 09 Jul 2022
jayanewslive.com

தொடர் கனமழை காரணமாக கூடலூரிலுள்ள பாண்டியாறு, புண்ணம்புழா மற்றும் மாயார் ஆறுகளில் வெள்ளப் பெருக்‍கு : குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்‍கள் அவதி

தொடர் கனமழை காரணமாக கூடலூரிலுள்ள பாண்டியாறு, புண்ணம்புழா மற்றும் மாயார் ஆறுகளில் வெள்ளப் பெருக்‍கு : குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால்


	இங்கிலாந்து பிரதமா் பதவியை பெற போட்டியிடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு : இந்தியா வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கும் போட்டியிடவுள்ளதாக தகவல்
🕑 Sat, 09 Jul 2022
jayanewslive.com

இங்கிலாந்து பிரதமா் பதவியை பெற போட்டியிடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு : இந்தியா வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கும் போட்டியிடவுள்ளதாக தகவல்

இங்கிலாந்து பிரதமா் பதவியை பெற போட்டியிடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு : இந்தியா வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கும் போட்டியிடவுள்ளதாக தகவல்


	ஸ்பெய்னில் ஆண்டுதோறும் நடைபெறும் மாடு விரட்டும் விளையாட்டில் பங்கேற்ற 6 பேருக்‍கு காயம்
🕑 Sat, 09 Jul 2022
jayanewslive.com

ஸ்பெய்னில் ஆண்டுதோறும் நடைபெறும் மாடு விரட்டும் விளையாட்டில் பங்கேற்ற 6 பேருக்‍கு காயம்

ஸ்பெய்னில் ஆண்டுதோறும் நடைபெறும் மாடு விரட்டும் விளையாட்டில் பங்கேற்ற 6 பேருக்‍கு காயம் ஸ்பெய்ன் நாட்டின் Pamplona நகரில் நகரில் நடைபெற்ற மாடு


	தமிழகம் முழுவதும் நாளை நடைபெறும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் - 2-ம் தவணை, பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவோருக்கு முக்கியத்துவம் அளிக்கத் திட்டம்
🕑 Sat, 09 Jul 2022
jayanewslive.com

தமிழகம் முழுவதும் நாளை நடைபெறும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் - 2-ம் தவணை, பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவோருக்கு முக்கியத்துவம் அளிக்கத் திட்டம்

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் நாளை கொரோனா சிறப்பு தடுப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், 2-ம் தவணை, பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவோருக்கு


	நெல்லையில் காவல்துறை கண்காணிப்பு அலுவலகம் முன்பு ரூ.17 லட்சம் கொள்ளை - சிசிடிவியை வைத்து போலீசார் விசாரணை
🕑 Sat, 09 Jul 2022
jayanewslive.com

நெல்லையில் காவல்துறை கண்காணிப்பு அலுவலகம் முன்பு ரூ.17 லட்சம் கொள்ளை - சிசிடிவியை வைத்து போலீசார் விசாரணை

நெல்லையில் காவல்துறை கண்காணிப்பு அலுவலகம் முன்பு ரூ.17 லட்சம் கொள்ளை - சிசிடிவியை வைத்து போலீசார் விசாரணை நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பு


	கர்நாடக மாநிலம் விஜயபுரம் பகுதியில் இன்று காலை 2 முறை உணரப்பட்ட நில அதிர்வு - 4.9 என்ற ரிக்டர் அளவில் உணரப்பட்டதாக தகவல்
🕑 Sat, 09 Jul 2022
jayanewslive.com

கர்நாடக மாநிலம் விஜயபுரம் பகுதியில் இன்று காலை 2 முறை உணரப்பட்ட நில அதிர்வு - 4.9 என்ற ரிக்டர் அளவில் உணரப்பட்டதாக தகவல்

முக்கிய செய்திகள் சிறப்பு செய்திகள் கரன்சி நிலவரம் நாடு இன்றைய விலை அமெரிக்கா (டாலர்) ஐரோப்பா (யூரோ) பிரிட்டன்

load more

Districts Trending
திமுக   போர்   சட்டமன்றத் தேர்தல்   தொழில்நுட்பம்   அதிமுக   பாஜக   சமூகம்   தொகுதி பங்கீடு   பேச்சுவார்த்தை   கச்சா எண்ணெய்   எரிபொருள்   வேட்பாளர்   தட்டுப்பாடு   சந்தை   பிராந்தியம்   பொருளாதாரம்   திரைப்படம்   விஜய்   அரசியல் வட்டாரம்   கருத்து விகடன்   சிகிச்சை   வரலாறு   தவெக   தேர்தல் ஆணையம்   போராட்டம்   போர்ச்சூழல்   உலக நாடு   நீதிமன்றம்   சினிமா   திருமணம்   தேர்வு   விமர்சனம்   திமுக கூட்டணி   டிஜிட்டல்   பயணி   வாக்கு   ஹார்முஸ் ஜலம்   தொழுகை   விளையாட்டு   வாக்காளர்   எடப்பாடி பழனிச்சாமி   கிழக்கு நாடு   வெளிநாடு   அரசியல் கட்சி   வழக்குப்பதிவு   அச்சுறுத்தல்   கோயில்   ஈரானிய   விமானம்   தேர்தல் களம்   திரையரங்கு   தொண்டர்   அமெரிக்கா அதிபர்   விலை உயர்வு   நகர்வு   விசிக   தேசிய ஜனநாயகக் கூட்டணி   மழை   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   தமிழக அரசியல்   ஐபிஎல்   காங்கிரஸ்   கொலை   மருத்துவமனை   பிரச்சாரம்   டொனால்டு டிரம்ப்   முதலமைச்சர்   இஸ்லாமியம்   எட்டு   கட்டணம்   நரேந்திர மோடி   அமித் ஷா   வணிகம்   சமூக ஊடகம்   புகைப்படம்   நோன்பு பெருநாள்   வெளியீடு   மாணவர்   மொழி   நகை   எக்ஸ் தளம்   ரமலான் பண்டிகை   மருத்துவர்   எதிர்க்கட்சி   பொழுதுபோக்கு   வளைகுடா நாடு   வாட்ஸ் அப்   விமான நிலையம்   தலைமுறை   சேனல்   உள்துறை அமைச்சர்   வர்த்தகம்   கலைஞர்   வாடிக்கையாளர்   சுதந்திரம்   அரசியல் களம்   வெள்ளி விலை   கூட்டணி கட்சி   அமமுக பொதுச்செயலாளர்   விருப்பமனு  
Terms & Conditions | Privacy Policy | About us