செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதி பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டம்,
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் அவருக்கு சொந்தமான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். காயமடைந்த ஷின்சோ, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக
மேட்டூர் அணையின் நீர்மட்டம் பல நாள்களுக்கு பிறகு, 100 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு முதல் காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து
இன்று காலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் நெஞ்சில் குண்டடிபட்ட ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷென்சோ அபே சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி நமக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஐநா நிர்வாகி தெரிவித்துள்ளார். இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில்
நடிகர் விக்ரம் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விக்ரம் நடிப்பில்
கடந்த 7-ம் தேதி நடிகர் பிரபு மற்றும் அவரது சகோதரர் ராம்குமாருக்கு எதிராக அவரது சகோதரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மறைந்த
பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கு உதவும் வகையில் 481 கல்லூரிகள் அடங்கிய இந்த
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 1-ம் தேதி இந்திய கடல் எல்லையைத் தாண்டியதாக தமிழகம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேலும் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில
ஐனவரி முதல் மே வரை மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதுரை பள்ளிப்பட்டியில் உள்ள ஶ்ரீ முத்தலாம்மன் கோயில்
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான உள் இட ஒதுக்கீடு தொடர்பான ரோகிணி ஆணையத்தின் அறிக்கையைப் பெறுவதில் தாமதம் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ்
ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் பருவமழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் கிழக்கு
தேவாரம்: “பித்தா பிறை சூடி” பாடல் மற்றும் விளக்கம்- தொடர்ச்சி: பாடல் 8: ஏற்றார்புரம் மூன்றும்எரி உண்ணச்சிலை தொட்டாய் தேற்றாதன சொல்லித்திரி
load more