தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேலும் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா
உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழை காரணமாக கார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்ததாக குமாவோன் பகுதி டிஐஜி நிலேஷ் பர்னே
சர்வதேச சந்தை நிலவரத்தை படி கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன . இந்த
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக செந்தில் குமாரிடம் 2-வது நாளாக தனிப்படை போலீசார் விசாரணை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின்
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே,மேற்கு ஜப்பானில் திறந்த வெளியில் உரையாற்றும் போது, மர்ம நபர் ஒருவரால் திடீரென சுடப்பட்டார். இதில் அவர்
திமுக அரசு 150 % சொத்து வரி உயர்வை அமல்படுத்தியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து டிடிவி தினகரன் ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘அனைத்து
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்டதை அறிந்து டிவிட்டரில் பிரதமர் மோடி வருத்தத்தை தெரிவித்தார். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ
தமிழகத்தில் உள்ள பொறியியல்,கலை&அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
கமர்ஷியல் படங்களை மக்களுக்கு கொடுக்கும் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் ஹரி. இவர் இயக்கத்தில் வெளியான ஐயா, அருள், சாமி, வேல், தாமிரபரணி, கோவில்,
கடுமையான பருவமழை காரணமாக கோவாவில் இன்று(ஜூலை8) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இதை தொடர்ந்து கோவாவில் 1-8 வகுப்பு பள்ளிகளுக்கு விடுமுறை
அதிமுக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்த காமராஜ் அவர்கள்,கடந்த 01.04.2015 முதல் 31.03.2021 வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக
இஸ்லாமியர்களே இல்லாத மத்திய அரசை அவர்கள் உருவாக்கினால் பிராமணர்களே இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என சீமான் பேட்டி. நாம் தமிழர் கட்சி
தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 இடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் முன்னதாக தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில்,மாநிலங்களவைக்கு
சென்னை, வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெறவுள்ள இடத்தில் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம்
கேரளாவுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை எனப்படும் கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். தற்போது கர்நாடகா, கோவா, மஹாராஷ்டிரா உட்பட
load more