மத்தியப் பிரதேசத்தில் உள்ள 11 மாநகராட்சிகளை உள்ளடக்கிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு (5-ம் தேதி)
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதிகளில் ஈரப்பதம் அதிகரித்து நிலச்சரிவு ஏற்படும்
கார், பைக், பணம் என பொருள்களின் திருட்டுகளையே நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். ஒவ்வொரு திருடர்களுக்கும் தனித்தனி ஸ்டைல் இருக்கும் என்பது கூட
எறும்புகளிலேயே சிவப்பு நிற எறும்புகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நறுக்கென்று கடித்து வலி தருவதோடு, கடித்த இடத்தில் சிவப்பாக எழும்பச்
நாம் தமிழர் கட்சியின் மாணவர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் அபுபக்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் மாட்டுக் கறி என்ற வார்த்தையுடன் ஒரு புகைப்படத்தைப்
தமிழ்நாட்டைச் சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா ராஜ்ய சபா நியமன எம். பி. யாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் முன்னாள் தடகள வீராங்கனை பி. டி. உஷா,
திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஜவ்வாதுமலை சிந்தாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், விவசாயி. இவர்,
பா. ஜ. க-வினர் தொடர்ச்சியாக, ``பா. ஜ. க வாரிசு அரசியலுக்கு எதிரான கட்சி" எனவும், "வாரிசு அரசியலை ஒழிக்க பா. ஜ. க-வால் மட்டுமே முடியும்!" என்றும் பிரசாரம்
கடந்தாண்டு ஜூலை 5-ம் தேதி, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 84 வயதான பழங்குடியின உரிமை ஆர்வலர் ஸ்டான் சுவாமி மும்பையில் நீதிமன்றக் காவலின்போது
1950 -களில் பத்திரிக்கைத் தொடராக வெளிவந்து இன்றளவும் எல்லோராலும் விரும்பிப் படிக்கப்படும் அமரர் கல்கியின் புகழ் பெற்ற நாவல் பொன்னியின் செல்வன்.
பா. ஜ. க-வின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா, தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அண்ணாநகர் கச்சேரி ரோடுப் பகுதியைச் சேர்ந்தவர் மதன் குமார். இவர், தோல் தொழிற்சாலை சுத்திகரிப்பு நிலையத்தில்
பீகார் மாநிலம், முசாபர்பூரில் உள்ள நிதிஷேஸ்வர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்தி உதவிப் பேராசிரியராக பணியாற்றியவர் லாலன் குமார். இந்தக்
மதுரையைச் சேர்ந்த கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை இயக்கத்தில் `காளி’ என்கிற டெலி ஃபிலிம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின்
புதுச்சேரி, பூரணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு, பச்சைவாழி என்ற மனைவியும், 7 வயதில் லட்சுமி தேவி என்ற மகளும், 3
load more