தேனியில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் போதையில் நண்பர்களுடன் குளித்தவர் நீரில் மூழ்கி இறந்தார்.
திருவள்ளூரில். பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி சமையலராக உள்ள முன்னாள் ராணுவ வீரரை ஓட ஓட விரட்டி தாக்கிய விடுதி காப்பாளர் மீது புகார் கூறி, மாவட்ட
kacha badam meaning in tamil-கடலை விற்றுக்கொண்டு பாடல் பாடியவர் இன்று உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான ரசிகர்களை பெற்றுவிட்டார்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 25 வயது பெண் சிங்கம் உயிரிழந்த சம்பவம் விலங்குகள் நல ஆர்வலர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
மாகரல் கண்டிகை கிராமத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் கோவில் தீ மிதி திருவிழா மிக விமரிசயைாக நடைபெற்றது.
குறிப்பிட்ட சமூகத்தினருக்கு சாதி சான்றிதழ் வழங்காமல் அதிகாரிகள் மறுப்பதாக கூறி, கடிதம் எழுதி வைத்து விட்டு, பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம்
நமது அம்மா நாளிதழில் ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ், பன்னீர்செல்வத்திடம் கூலிக்கு வேலை செய்வதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு புகார்
காளி ஆவணப்படத்துக்கு கனடா இந்து தலைவர்கள் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த படத்தை திரும்ப பெறுமாறு, நிகழ்ச்சி அமைப்பாளர்களை இந்திய தூதரகம்
தென்காசி மாவட்ட பசும்பொன் தேசிய கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குடியிருப்பு பகுதியில் கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
104 வருடங்கள் கடந்த தனது பள்ளியின் நூற்றாண்டு விழாவை கொண்டாட முன்னாள் மாணவர்கள் முடிவு செய்தனர்.
load more