Courtesy: bbc ஆஸ்திரேலியாவில் இந்து மற்றும் இஸ்லாம் ஆகிய மதங்கள் மற்ற மதங்களை காட்டிலும் வேகமாக வளர்ந்து வருவது, அந்த நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு
வங்கக்கடலில் அமைந்துள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து 20 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள்
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் இடைக்கால
வருகிற ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் சென்னை
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழைக்கு
Courtesy: bbc 40 வயதாகும் இத்ரிஷ் வோரா, ஆனந்த் மாவட்டத்தின் ஓட் கிராமத்தில் தனது பரம்பரைச் சொத்தை விட்டுச் சென்று விட்டார். அவரது பாட்டி, தாய் மற்றும்
கர்நாடக மாநில லஞ்ச ஒழிப்புத்துறை ஏ. டி. ஜி. பி. சீமந்த் குமார் சிங்-கை விமர்சனம் செய்ததற்காக தன்னை இடமாற்றம் செய்வதாக மிரட்டல் விடப்பட்டுள்ளதாக
தமிழ்நாட்டில் அதிக வட்டி தருவதாக ஏமாற்றியதாக. தமிழக அரசு ரெய்டு நடத்தி சீல் வைத்த, ஆருத்ரா நிதி நிறுவனம் மீதான மோசடி வழக்கை விசாரணை நடத்தி வந்த 3
2213 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில்
நாடு முழுவதும் குறைவான அளவிலான ஒற்றை ஜிஎஸ்டியை கொண்டு வருவதன் மூலம் ஏழை, நடுத்தர மக்களுக்கு உதவ முடியும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று பா. ஜ. க-வினர் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தினர். பா. ஜ. க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில்
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில்
வாக்காளர்கள் அளிக்கும் ஆதார் விவரங்களைக் கசிய விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்காளர் பதிவு அதிகாரிகளை தேர்தல் ஆணையம்
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1068.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. சர்வதேச கச்சா எண்ணெய்
கர்நாடக மாநிலத்தில் கன்னட நாடகம் ஒன்றை பஜ்ரங் தள் அமைப்பினர் மேடை ஏறி பாதியில் தடுத்து நிறுத்தியுள்ளனர். சிவமோகா மாவட்டத்தின் சோரப் தாலுகா அனவதி
load more