தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி மூலம் புதியதாக தொடங்கப்படுள்ள இறகு பந்து உள்விளையாட்டு அரங்கத்தை பா. ஜ. க-வின் மாநில துணைத்
ஒவ்வொரு ஆண்டும் மும்பையில் ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெறும். இதில் இந்தியா முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொள்வது
தெலங்கானாவில் கடந்த இரண்டு நாள்களாக பா. ஜ. க-வின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.18 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 18 மாநில
கோவை மாவட்டம், பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் யூனிஸ். இவரின் மனைவி திவ்யா பாரதிக்கு, பொள்ளாச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த
தனது மனைவியின் சம்மதத்துடன் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட மனைவியின் அக்காவை சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கொன்று புதைத்த சம்பவம், கரூர்
இமாச்சலப் பிரதேச மாநிலம், குலுவிலிருந்து சைன்ஞ் நோக்கி பள்ளி மாணவர்கள் உட்பட 40 பேரை அழைத்துக்கொண்டு பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது.
பெற்றோர்கள் வழக்கமாகக் கொடுக்கும் தினசரி பாக்கெட் மணியில், எக்ஸ்ட்ரா 10 ரூபாய் கேட்டாலே, ஏன் கேட்டோம் என்ற அளவுக்கு திட்டும், கூடவே நான்கு உதைகளும்
மகாராஷ்டிராவில் கடந்த வாரம் சிவசேனா அதிருப்தி கோஷ்டி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசு பதவி ஏற்று கொண்டது. புதிய அரசு பதவி ஏற்ற பிறகு
அமெரிக்காவில் நடைமுறையிலிருந்த கருக்கலைப்புக்கான அரசியலமைப்பு பாதுகாப்பை ஜூன் 24-ம் தேதி அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்துசெய்து,
அ. தி. மு. க-வில் ஒற்றைத் தலைமை மோதல் உச்சத்தை எட்டியிருக்கிறது. கடந்த மாதம் 23-ம் தேதி அந்தக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சலசலப்புக்குப்
மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை குறித்து தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது; "எக்மோ சிகிச்சை மூலம் 60% இறக்கும் தருவாயில்
சென்னையில் உள்ள ஒரு முன்னணி மல்டி ஸ்பெஷாலிட்டி மூன்றாம் நிலை பராமரிப்பு மையமான கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி (GGHC), "பூமியை தூய்மைப்படுத்துவோம் -
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே அணிக்கலக்கியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் மகன் முத்துராமலிங்கம் (45). இவர் கடந்த வருடம்
மகாராஷ்டிராவில் சிவசேனா அரசு கவிழ்க்கப்பட்டு, புதிய அரசு பதவியேற்றிருக்கிறது. சிவசேனா எம். எல். ஏ-க்கள் 40 பேர் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான
நீலகிரி மாவட்டம், முதுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளாமான பழங்குடி கிரமங்கள் உள்ளன. பல கிராமங்களில் பழங்குடி மக்கள் அடிப்படை வசதிகளின்றி
load more