திருப்பூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் தனியாக இருந்த போது வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், திடீர் திருப்பமாக கூலிப்படை ஏவி மகனை
நெல்லை மாவட்டம் உவரி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட தனது மனைவியின் நகைகளை திருடிய வியாபாரியை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நொடிக்கு நொடிக்கு விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் சென்றுகொண்டு உள்ளது.
இன்று நண்பகல் 12 மணி வரையிலான தலைப்புச் செய்திகள்
டிஜிட்டலில் மீண்டும் திரையிட இருப்பதாக இணையத்தில் போஸ்டர்கள் பரவல்..!
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், 164 வாக்குகளை பெற்று ஷிண்டே அரசு ஆட்சியை கைப்பற்றியது.
ரூ.30,000 மதிப்பிலான ஹெல்மெட்டை தொலைத்து விட்டதாக வீடியோ வெளியிட்ட டிடிஎஃப்..!
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்த வழக்கை அடுத்த வாரம் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு முன்
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தற்கொலைக்கு தூண்டியதாக கணவனை போலீசார் கைது
load more