'தீர்ப்புகளில் பொது மக்களின் கருத்தை பிரதிபலிக்க முடியாது என உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே. பி. பார்த்திவாலா கூறியுள்ளார்.
அக்னிபத் திட்டத்தில் சேர இளைஞர்களுக்கு பயிற்சி முகாம் அளிப்போம் என மதுரை பா. ஜ. க'வினர் அறிவித்தது மட்டுமில்லாமல் பயிற்சி முகாமையும் துவங்கி
தென் மாநிலங்களில் இனி பா. ஜ. க ஆட்சி தான் என ஹைதராபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒழுங்கீனமாக நடந்தால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தாஜ்மஹாலில் இந்து கடவுள் சிலைகள் எதுவும் இல்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு தொல்லியல் துறை பதிலளித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 4 கோடியே 34 லட்சம் உண்டியல் காணிக்கை ஏழுமலையானுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை விக்ரம் திரைப்படம் பெற்றுள்ளது.
விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' புதிய அப்டேட் ஒன்றை பட குழு வெளியிட்டுள்ளது.
போயஸ் கார்டன் பகுதியில் பிரம்மாட்டமாக வீடு கட்டி வருகிறார் நடிகை நயன்தாரா.
ஜி. எஸ். டி. யில் உள்ளீட்டு வரியை திருப்பி அளிக்கும் விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்படுவது, திருப்பூர் சாய ஆலை, ஜவுளி உற்பத்தி துறையினருக்கு
அமர்நாத்தில் மிகப்பெரிய தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த 2 தீவிரவாதிகளை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவம்
நாட்டில் அழிவின் விளிம்பில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளை கேலி செய்யாமல் அவர்கள் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என்று கட்சியினரிடம்
பத்தாம் வகுப்பு மாணவன் முகத்தில் முகப்பரு கட்டி இருந்துள்ளது. இதனால் அவர் அவதியுற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனை ஆசிரியர் ஊக்கால் குத்தி
டெல்லி போலீசார் அல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது சுபைரை உத்தர பிரதேசத்தின் சீதாபூருக்கு அழைத்துச் சென்றனர்.
load more