தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து டெல்லி செல்லும் தக்சன விரைவு ரயிலில் லக்கேஜ் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. ரயிலில் இருந்து புகை
144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் இன்றும், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவில் தளர்வு
தருமபுரி ஒகேனக்கல் வனப்பகுதியில் மக்னா யானையை சுட்டுக்கொலை செய்த மர்மநபர்கள் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அர்பன் குரூயிசர் ஹைரைடர் எஸ்.யு.வி. மாடல் எலக்ட்ரிக் காரை டொயோட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
பீகார் மாநிலம் பெல்வா ரயில் நிலையம் அருகே பயணிகள் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ரக்சௌலிலிருந்து நர்கதியாகஞ்ச் நோக்கி சென்றபோது ரயில்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கருப்பாநதி அணையில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் போதியளவு
பீகார் தலைநகர் பாட்னாவில், காவல்துறையினர் மீது கற்களை வீசியெறிந்து தாக்குதல் நடத்திய ஆக்கிரமிப்பாளர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். பாட்னா
அமெரிக்காவில் கருக்கலைப்புக்காக மருத்துவமனை சென்ற தகவல், இருப்பிட பயண விபரங்களில் இருந்து நீக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவரைப் பிடித்த ஊர்மக்கள் அவர்களைக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். ரியாசி மாவட்டம் தக்சன் என்னுமிடத்தில்
புலி வந்தால் நரிகள் ஓடிவிடும் என பிரதமர் மோடியை வரவேற்க வராத தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவை பாஜக விமர்சித்துள்ளது. ஐதராபாத்தில் இரண்டு
புதுக்கோட்டை விராலிமலை அருகே விராலூரில் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த பொலிரோ கார் தறிகெட்டு ஓடி பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த கணவன் - மனைவி
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவராக பாஜகவின் ராகுல் நர்வேகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவர் 164 வாக்குகளைப்
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே ஏரியில் குளிக்க சென்ற இரண்டு சகோதரரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். திருமலை அகரம் கிராமத்தில் நடந்த
சென்னை மெரினா கடற்கரையில் காலை 6 மணியளவில் பலர் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, 5 பேர் கொண்ட கும்பல் ஒருவரைத் துரத்தித் துரத்தி அரிவாளால்
நெல்லை மாவட்டம் உவரி அருகே ஆன்லைனில் ரம்மி விளையாடுவதற்காக சொந்த வீட்டிலேயே 12 சவரன் நகை மற்றும் பணத்தை திருடிய நபரை பிடித்த போலீசார், நகைகளை
load more