உச்சநீதிமன்றத்தின் கடுமையான கண்டனத்திற்கு ஆளான நுபுர் சர்மாவை கைது செய்யாதது ஏன் என்று டெல்லி போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சீன விமான நிறுவனங்கள் ஏர்பஸ் விமானங்களை வாங்கும் நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனம் ஏமாற்றமடைந்துள்ளது. சீன அரசுக்கு சொந்தமான China Southern,
உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு 'மீண்டும் மஞ்சப்பை நோக்கி' என்ற தலைப்பில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் 300 மீட்டருக்கு பின்னோக்கி
மூத்த அரசியல் தலைவர் சரத்பவார் பற்றி கடுமையாக விமர்சித்து முகநூலில் கவிதை எழுதியதற்காக கைது செய்யப்பட்ட மராத்தி நடிகை சிறையில் தாம்
திருப்பதி அருகே இருவேறு இடங்களில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், 6 பேரை கைது செய்தனர். பாப்பாநாயுடு
டெல்லியில் இருந்து ஜபல்பூருக்கு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்திற்குள் புகை வந்ததை அடுத்து உடனடியாக மீண்டும் டெல்லி விமான நிலையத்தில் விமானம்
கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த கேரள தம்பதி, பழனியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த போது அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது
ஆந்திர மாநிலம் சித்தூரில், சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களை, போலீசார் ரோடு
நடப்பாண்டில் முதன்முறையாக ஒரே நாளில் காற்றாலைகளில் இருந்து 5 ஆயிரத்து 535 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி,
ஒரே நாளில் 292 விமானங்களுக்கு ஒப்பந்தம் பெற்ற நிலையில், ஏர்பஸ் நிறுவனத்தின் பங்குகள் 4 சதவிகிதம் அதிகரித்துள்ளன. சீன அரசுக்குச் சொந்தமான 4 விமான
இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த 3 வயது குழந்தையை, நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் வீரர்களிடம், எல்லை பாதுகாப்பு வீரர்கள் ஒப்படைத்தனர்.
மகாராஷ்டிராவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் திரவுபதி முர்மு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில்
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே மதுபோதையில் ஒரு இளைஞர் காவல்துறையினரிடம் தரக்குறைவாக நடந்துக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. பெரியார்
load more