இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதினும் பல்வேறு விவகாரங்கள் குறித்து உரையாடினர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன்
இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்: சென்னையில் 42-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமும் இன்றி விற்கப்படுகிறது. சர்வதசே
சமீப காலமாக சமூக வலைதளங்களில் அதிக பேசுபொருளாக மாறிய ஒரு விமானமும், தற்போது உலகம் முழுவதும் பிரபலம் ஆகி வருகிறது. இந்த விமானமானது ஒரு உணவகமாகும்.
உலக வங்கியானது இந்தியாவுக்கு ரூ.13,834 கோடி கடன் அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதல் தொடர்பாக உலக வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட
தெற்கு ஈரானியப் பகுதிகளில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால்
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்தில்
தற்காலிக ஆசிரியர் பணிநியமனத்துக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று சென்னை வருகிறார். திரௌபதி முர்மு அனைத்து
மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் ராணுவ வீரர்கள் உட்பட 24 உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மணிப்பூரில் நோனே மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை
தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ளதையடுத்து, 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மே மாதம் 30-ம் தேதி கேரளாவில்
நடுவானில் விமானத்தின் உள்ளே திடீரென புகை வரத் தொடங்கியதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தலைநகர் தில்லி விமான நிலையத்தில் இருந்து ஸ்பைஸ் ஜெட்
மகாராஷ்டிரா மாநிலத்தின் தற்போதைய முதல்வராக உள்ள ஏக்நாத் ஷிண்டேவினை, சிவசேனா கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக அக்கட்சித் தலைவரும் முன்னாள்
நாடெங்கும் கலவரத்தை ஏற்படுத்திய அக்னிபாத் திட்டத்தின் கீழ் தரைப்படை மற்றும் கடற்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று
கடவுள் துகள்கள் எனப்படும் ‘ஹிக்ஸ் போசான்’ துகள்களின் இருப்பு, அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த ஆண்டுடன் பத்தாண்டுகள் முடிவடைகிறது.
உதய்பூரில் நடந்த படுகொலைக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்துள்ள கருத்துகளை உடனடியாக நீக்குமாறு ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. உதய்பூரில்
load more