தமிழ்நாடு நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை பேச்சுப் போட்டி நடத்தப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சுவீடனில் நடைபெற்ற போட்டியில், ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 89.94 மீட்டர் தூரத்திற்கு வீசி தனது தேசிய சாதனையை மீண்டும் முறியடித்துள்ளார்
காஞ்சிபுரத்தில், கடந்த 2019 ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு வசந்த மண்டபத்தில் அத்திவரதர் எழுந்தருளிய 3 ம் ஆண்டு
தென்காசி நகராட்சி கூட்டத்தில் அதிமுக - பாஜக நகர மன்ற உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
7 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 73 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அக்னிபத் திட்டத்தில் விமானப்படையில் சேர இதுவரை, 2.72 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோபிசெட்டிபாளையம் அருகே வடமாநில தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் பேரூராட்சி 9வது வார்டு கவுன்சிலர் நாச்சாள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கே. சி. கருப்பண்ணன்
அந்தியூர் அருகே அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலையில் அரசு ஊழியர் வீட்டில் ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
நுபுர் சர்மா நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டார், நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் காட்டம் தெரிவித்துள்ளது
இந்தியாவில் மாஜி மற்றும் தற்போதைய லோக்சபா எம். பி.,க்கள் கடந்த ஐந்து ஆண்டு ரயில் பயணத்திற்காக 62 கோடி ரூபாய் தண்டச்செலவு மத்திய அரசுக்கு
தமிழகத்தில், பக்ரீத் பண்டிகை ஜூலை 10 ம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், தமிழகத்தில் அனைத்து பள்ளிகளில் முகக்கவசம் அணிவது அவசியம் என்று பள்ளிக்கல்வித்துறை
load more