அதிமுகவின் முன்னாள் முதல்வர் கே பழனிச்சாமி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் செய்துள்ள மாற்றங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.
சிங்கப்பூரில் சில மாதங்களுக்கு முன்பு கழிவுநீரில் இருந்து புது வகையிலான பீர் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின.
பாராளுமன்ற உறுப்பினர்கள் ரயில்களில் பயணம் செய்ததற்கு ஆன செலவு குறித்து மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இன்று பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை நடைபெறும் நிலையில் அதை காண பல மாநில மக்களும் ஒடிசாவில் குவிந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மிகப்பெரிய அளவில் சரிந்து வருகிறது என்பதும் வரலாறு காணாத வகையில் தற்போது 79
மகாராஷ்டிராவில் நடைபெறுவது போல தமிழகத்தில் நடைபெறும் என இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் பேச்சு.
நுபுர் சர்மாவின் முகமது நபி குறித்த சர்ச்சை கருத்து குறித்த வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது.
தனது கட்டுமஸ்தான உடல்வாகு குறித்து இந்த வாரம் கிண்டல் செய்த மேற்கு நாடுகளின் தலைவர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்
வரும் திங்கட்கிழமை ஏக்நாத் ஷிண்டே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரியை ஒன்றிய அரசு 7.5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
முதல் முறையாக அதிமுக பொதுக்குழு கூட்டம் திறந்தவெளியில் நடைபெற இருப்பதாகவும் இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி அணியினர் கூறி வரும் நிலையில் பொருளாளர் பதவியிலிருந்தும் நீக்க
சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என தகவல்.
10-க்கும் அதிகமானோர் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் 750 கோடி ஊழல் நடந்துள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை
load more