ஏற்காட்டில் பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வெட் கிரைண்டர்களுக்கு ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என உற்பத்தியாளர்கள் கவலை
ஏக்நாத் ஷிண்டேவுக்கு உத்தவ் தாக்கரே குடைச்சல் கொடுத்து வருகிறார்
2024 ல் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை நீக்கி விட்டு ஒரே இரவில் மனுஸ்ருதியை சட்டமாக அமுல்படுத்துவார்கள் என மதுரையில் நடைபெற்ற
அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆபாசமாக நடந்து கொண்டதாக கூறப்படும் வைரல் புகைப்படங்கள் குறித்து வாத்தலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தன் கணவர் வித்யாசாகர் சொன்னபோது தான் நானே அதை உணர்ந்தேன் என்று மீனா நெகிழ்ந்து கூறியது பற்றி பேசப்படுகிறது.
மிர்ச்சி ப்ளஸ் ஆடியோ ஓடிடி மொபைல் ஆப் லாஞ்ச் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் இதுவரை 2.1 லட்சம் கோடி பங்குகளை வெளியேற்றியுள்ளனர்.
ஆழியாறு கவியருவியில் ஆறு மாதங்களுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பங்குகள் கிட்டத்தட்ட ஒரு வருடமாக base building முறையில் உள்ளது
ஓ. பன்னீர்செல்வத்தின் பதவியை பறிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வெறுப்பு அரசியலை வேரோடு சாய்ப்போம் என வைகோ தெரிவித்துள்ளார்
அத்தியாவசியப் பொருட்களின் மீது அதிகரிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
கனல் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராதா ரவி தமன்னாவை பற்றி பேசியதை பார்த்தவர்கள் அவரை சமூக வலைதளங்களில் விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.
load more