ஆட்டோவை அதிவேகத்தில் முந்த முயன்ற தனியார் பேருந்து கவிழ்ந்தது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்த பேருந்து விபத்து குறித்த சிசிடிவி
வில் அதிகரிக்கும் கொரோனா பரவல் வில் கொரோனா பரவல் சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒரே நாளில் 18 ஆயிரத்து 819 பேருக்கு வைரஸ் தொற்று
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி அருகே பக்தர்கள் சென்ற கார் மீது பாறாங்கல் விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் இரண்டு
பாலியல் குற்ற வழக்கில், அமெரிக்காவைச் சேர்ந்த பாப் பாடகர் கெல்லிக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. "I Believe I Can Fly" என்பது உள்ளிட்ட பிரபல
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் 70 வயது பெண்மணி ஒருவர் பாலத்தின் மீது இருந்து கங்கை நதியில் குதித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
சென்னை பெருங்குடியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கியதில் இரண்டு பேர் பரிதாபமாக
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா இணை தோல்வியடைந்தது. லண்டனில் நடைபெறும் போட்டியில் சானியா, செக்
தலைநகர் டெல்லியில் இன்று காலை கனமழை பெய்தது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் விடாமல் மழை பெய்ததால் பணிக்கு செல்வோர் சிரமத்திற்குள்ளாகினர். இதேபோல்
தங்களுக்கும் எரிபொருள் வழங்க வலியுறுத்தி இலங்கையில் மருத்துவத்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். கடுமையான தட்டுப்பாடு உள்ளதால், இலங்கையில்
மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 13 பேரை இந்திய ராணுவத்தினர் மீட்டனர். நோனி காவல் நிலையத்திற்கு வடகிழக்கே உள்ள
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் காணிக்கையாகக் கிடைத்த தங்கத்தை வங்கியில் முதலீடு செய்வதால் கோவிலுக்கு ஆண்டுக்கு ஒரு
முறையான வழிகாட்டுதல்கள் இன்றித் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித்
உதய்பூரில் தையல்காரர் கன்னையா லாலை படுகொலை செய்த கொலைகாரர்கள்இ பாகிஸ்தானின் தாவத் இ ஸ்லாமி தீவிரவாத அமைப்புடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தது
மலேசிய பேட்மிண்டன் தொடரில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். கோலாலாம்பூரில் நடைபெற்று வரும் போட்டியில், 2-வது
புதுச்சேரியில், மதுகுடிக்க பணம் இல்லாததால் மூதாட்டியை கழுத்தை நெறித்துக் கொலை செய்து வீட்டிலிருந்த 20 சவரன் நகைகளை கொள்ளையடித்த துணை உதவி
load more