தரமற்ற அழுகிய 100 கிலோ மீன்களை விற்பனை செய்த 10 கடைகளுக்கு 10 ஆயிரம் வீதம் ஒரு லட்சம் அபராதம் விதித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி
கேரளாவில் ஆட்டோவை முந்த முயந்த தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொலை செய்த வழக்கில் சிசிடிவி கேமிரா மற்றும் செல்போஃன் டவரின் உதவியுடன் 5 நாட்களுக்கு பிறகு உதவி
சிவகாசியில் கணவரை தொடர்ந்து, மகனும் பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த தாய், மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்
இலங்கை மாணவர்களுக்கு சீன மக்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி இலங்கை சென்றடைந்தது.
அரசுப்பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் படிவங்களில் கையெழுத்திட தயாராக இருப்பதாக ஈபிஎஸ்க்கு ஓபிஎஸ் எழுதிய கடிதத்தை ஈபிஎஸ் நிராகரித்து உள்ளார் எனில், அதன் அர்த்தம்,
ஜூலை 11ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கும் கோரிக்கையை விசாரிக்க முடியாது
தாம்பரம் அருகே படு ஜோராக நடந்து வரும் லாட்ரி சூதாட்டம் குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் கடத்திய வழக்கில் கேரள முதல்மந்திரி பினரயி விஜயன் பொய் சொல்வதாக ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ளார்.
திருச்சி மாவட்டம் முசிறியில் 400 ரூபாய் வேன் கட்டணம் கட்டாததால் பிள்ளையை அழைத்துச்செல்ல மறுத்த ஓட்டுநரை தட்டிக்கேட்டதால், மாணவனுக்கு தனியார்
கடந்த அதிமுக ஆட்சியின்போது டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக பல்வேறு போராட்ங்களை முன்னெடுத்தது திமுக.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கரை முனியப்பசாமி கோவிலில் ஆண்கள் மட்டும் பங்கு பெற்ற கோவில் திருவிழா நடைபெற்றது.
load more