இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் துணை மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
அந்தியூர் வரட்டுப்பள்ளம் ஆயக்கட்டு பகுதியில் எல்லைக்கல் அமைத்தும், பொதுப்பணித்துறை எச்சரிக்கையும் மீறி சாகுபடி செய்யப்பட்ட ஆக்கிரமப்புகளை
பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு, அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
அந்தியூரில் குறைந்தபட்ச கூலி கூட இல்லாமல் குப்பை அள்ளும் தூய்மை காவலர்கள் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமியைத் தான் அ. தி. மு. க., ஒற்றை தலைமையாக கொண்டு வரவேண்டும் என பொதுக்குழு, செயற்குழுவினர் 2,441 பேர் தங்களது ஆதரவை பிரமாணப்பத்திரம்
காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பல்வேறு விளையாட்டு வீரர்கள், நடைபயிற்சி மேற்கொள்வோர் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட 34 ரயில்களை மீண்டும் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணியை உடனடியாக நிறுத்த பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
who wrote ramayana in tamil-ராமாயணம் தமிழ் மொழியில் யாரால் எழுத்தப்பட்டது? அதன் உட்கூறுகள் என்ன என்பது இங்கு விளக்கப்பட்டுள்ளது.
ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு தேனி மாவட்ட குற்றவியல் முதன்மை நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
காஞ்சிபுரத்தில், பழைய ரயில்நிலையம் அருகே, பூ வியாபாரி வீட்டின் முன் நிறுத்திய காரில் பற்றிய தீயை, தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் 20 பேருக்கு தக்காளி காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முக கவசம் அணிய வேண்டும் என இணை ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.
செவிலிமேடு அரசு உயர்நிலைப்பள்ளியில், முதன்மை கல்வி அதிகாரி நடத்திய திடீர் ஆய்வில், பள்ளி மாணவர் நோட்டில் , ஆசிரியர் எவ்வித திருத்தமும் செய்யாமல்
Ferrous Sulphate and Folic Acid Tablet uses in Tamil கர்ப்ப காலத்தில், இரத்த சோகை, ஃபோலிக் அமிலக் குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகை போன்றவற்றிக்கு பயன்படுத்தப்படுகிறது.
load more