இந்தியாவில் ஐந்தே நாட்களில் அரிசியின் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின்
ஆந்திராவில் மிகப் பிரபலமானது பருப்பு பொடி சாதம். சூடான சாதத்துடன் பருப்பு பொடியும் நெய்யும் சேர்த்து சாப்பிட்டால், நாக்கில் சுவை நடனமாடும்.
தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுகவினர் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த சில
விக்ரம் திரைப்படத்தில் முழுமையாக இல்லாமல் போன ஒன்று, இப்போது வெளியாக இருப்பதாக அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது. ஆதலால், ரசிகர்கள் ஆனந்தத்தில்
அரசுப்பள்ளிகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் உத்தரவுக்கு தற்போது தடை போடப்பட்டுள்ளது. பள்ளிகளில்
ஆஸ்கருக்கு தேர்வுக்குழு உறுப்பினராக செல்லப்போகும் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து உலகநாயகன் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். சூர்யாவுக்கு ஆஸ்கர்
நாம் போக வேண்டிய ஊருக்கு செல்லக்கூடிய பேருந்து வர, இன்னும் ஒரு மணி நேரம் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஆனால், நாமோ பேருந்து நிலையத்தில்
ட்விட்டர் வலைதளத்தில் பரபரப்பான செய்திகளுக்கும், வினோதமான தகவல்களுக்கும், விசித்திரமான நிகழ்ச்சிகளடங்கிய காணொளிகளுக்கும் பஞ்சம் இருந்ததே
தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது ஆபத்தானது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. அரசுப்பள்ளிகளில்
நடிகர் சூர்யாவுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் ஆஸ்கர் குழுவில் இணையப்போவதற்காக தனது வாழ்த்துக்களை கூறினார். திரையுலகில் மிக உயரிய விருதாக
தமிழக காவல் துறையில் காலியாகவுள்ள ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
கொரோனா தொற்று மற்றும் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆகிய காரணங்களால் உலகெங்கிலும் உணவுத் தட்டுப்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது
கோயம்பேடு சந்தையில் தக்காளியின் விலை கடும் வீழிச்சியடைந்து குறைந்த விலைக்கு விற்பனையாகிறது. சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தைக்கு ஆந்திர மாநிலம்
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அம்மாநில புதிய முதல்வராக சிவசேனா கட்சியின் முன்னணித் தலைவர் ஏகநாத்
ஜிஎஸ்டி அமைப்பின் 47 வது கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், சண்டீகரில் இரு அமர்வுகளாக நடைபெற்றது. இரண்டாவது நாளான நேற்று
load more