www.dailyceylon.lk :
புதிய தவணைக்காக மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் நந்தலால் வீரசிங்க நியமனம் 🕑 Thu, 30 Jun 2022
www.dailyceylon.lk

புதிய தவணைக்காக மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் நந்தலால் வீரசிங்க நியமனம்

கலாநிதி நந்தலால் வீரசிங்க மத்திய வங்கியின் புதிய தவணைக்கான ஆளுநராக இன்று (30) காலை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய

பஸ் கட்டணம் அதிகரிப்பு தொடர்பாக வெளியான அறிவிப்பு 🕑 Thu, 30 Jun 2022
www.dailyceylon.lk

பஸ் கட்டணம் அதிகரிப்பு தொடர்பாக வெளியான அறிவிப்பு

இன்று நள்ளிரவு தொடக்கம் பஸ் கட்டணம் 22 சதவீதத்தினால் அதிகரிக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, குறைந்தபட்ச பஸ்

கொவிட்-19 தொற்று இன்னும் முழுமையாக நீங்கவில்லை 🕑 Thu, 30 Jun 2022
www.dailyceylon.lk

கொவிட்-19 தொற்று இன்னும் முழுமையாக நீங்கவில்லை

கொவிட்-19 தொற்று இன்னும் முழுமையாக நீங்கவில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. கொவிட்-19 தொற்றின் புதிய திரிபு இதுவரை 110 நாடுகளில்

இறக்குமதி செய்யப்படும் பொருட்களை விநியோகிப்பதில் சிக்கல்! 🕑 Thu, 30 Jun 2022
www.dailyceylon.lk

இறக்குமதி செய்யப்படும் பொருட்களை விநியோகிப்பதில் சிக்கல்!

இறக்குமதி செய்யப்படும் பொருட்களை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக ஜயந்த டி சில்வா நியமனம்! 🕑 Thu, 30 Jun 2022
www.dailyceylon.lk

தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக ஜயந்த டி சில்வா நியமனம்!

தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக ஜயந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதம், இன்று  காலை  கொழும்பு, கோட்டை ஜனாதிபதி

விசேட அதிரடிப் படை அதிகாரி ஒருவர் தற்கொலை 🕑 Thu, 30 Jun 2022
www.dailyceylon.lk

விசேட அதிரடிப் படை அதிகாரி ஒருவர் தற்கொலை

கோனஹேன விசேட அதிரடிப்படை முகாமின் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரி தற்கொலை செய்துகொண்டுள்ளார். 59 வயதான உதவி பொலிஸ் பரிசோதகர் தனது துப்பாக்கியால்

தமிழ் இனப்படுகொலை வாரத்தை பிரகடனப்படுத்துவதற்கு தடை கோரிய மனு நிராகரிப்பு! 🕑 Thu, 30 Jun 2022
www.dailyceylon.lk

தமிழ் இனப்படுகொலை வாரத்தை பிரகடனப்படுத்துவதற்கு தடை கோரிய மனு நிராகரிப்பு!

கனடாவின் ஒன்டாரியோவில் தமிழ் இனப்படுகொலை வாரத்தை பிரகடனப்படுத்துவதற்கு தடை கோரிய மனுவை கனேடிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே 18

இலங்கைக்கு தேவையான எரிபொருளினை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ரஷ்ய அரசாங்கத்திடம் கோரிக்கை 🕑 Thu, 30 Jun 2022
www.dailyceylon.lk

இலங்கைக்கு தேவையான எரிபொருளினை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ரஷ்ய அரசாங்கத்திடம் கோரிக்கை

இலங்கைக்கு தேவையான எரிபொருளினை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ரஷ்ய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்

ஐஓசியிடம் இருந்து டீசல் கொள்வனவு செய்ய தீர்மானம்! 🕑 Thu, 30 Jun 2022
www.dailyceylon.lk

ஐஓசியிடம் இருந்து டீசல் கொள்வனவு செய்ய தீர்மானம்!

லங்கா ஐஓசி நிறுவனத்திடம் இருந்து 7,500 மெட்ரிக் தொன் டீசலை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கான பணப்பரிமாற்றமும்

மருந்துத் தட்டுப்பாடு – நோயாளிகள் மரணிக்கக்கூடும் அபாயம்! 🕑 Thu, 30 Jun 2022
www.dailyceylon.lk

மருந்துத் தட்டுப்பாடு – நோயாளிகள் மரணிக்கக்கூடும் அபாயம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்வரும் வாரங்களில் பாரிய பிரச்சினைகளுக்கு

தனுஷ்கோடிக்கு அகதிகளாகச் சென்ற நான்கு தமிழர்கள் 🕑 Thu, 30 Jun 2022
www.dailyceylon.lk

தனுஷ்கோடிக்கு அகதிகளாகச் சென்ற நான்கு தமிழர்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும்  பொருளாதார நெருக்கடி காரணமாக வவுனியா மாவட்டத்தில் இருந்து நான்கு பேர் இன்று காலை அகதிகளாக தனுஷ்கோடியை

4 மாதங்களுக்கு எரிவாயு வழங்க உலக வங்கி ஒப்பந்தம் 🕑 Thu, 30 Jun 2022
www.dailyceylon.lk

4 மாதங்களுக்கு எரிவாயு வழங்க உலக வங்கி ஒப்பந்தம்

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் உலக வங்கியுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளார். இலங்கைக்கு நான்கு மாதங்களுக்கு தேவையான

சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானது : மஹிந்த நலமுடன் உள்ளார்! 🕑 Thu, 30 Jun 2022
www.dailyceylon.lk

சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானது : மஹிந்த நலமுடன் உள்ளார்!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என அவரின் ஊடக

அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட 46 பேர் நாடு கடத்தப்பட்டனர் 🕑 Thu, 30 Jun 2022
www.dailyceylon.lk

அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட 46 பேர் நாடு கடத்தப்பட்டனர்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட 46 இலங்கையர்கள் அந்நாட்டு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு இன்று (30) காலை நாடுகடத்தப்பட்டனர்.

கர்ப்பிணி தாய்மார்களுக்கான முக்கிய அறிவித்தல்! 🕑 Thu, 30 Jun 2022
www.dailyceylon.lk

கர்ப்பிணி தாய்மார்களுக்கான முக்கிய அறிவித்தல்!

தற்போதைய எரிபொருள் நெருக்கடியினால் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கான வசதிகள் இல்லாத கர்ப்பிணித் தாய்மார்கள், பிரசவ திகதிக்கு

load more

Districts Trending
திமுக   சட்டமன்றத் தேர்தல்   அதிமுக   தொழில்நுட்பம்   சமூகம்   தொகுதி பங்கீடு   பேச்சுவார்த்தை   ராணுவம்   கச்சா எண்ணெய்   சந்தை   பிராந்தியம்   எரிபொருள்   தட்டுப்பாடு   திரைப்படம்   விஜய்   கருத்து விகடன்   பொருளாதாரம்   சிகிச்சை   அரசியல் வட்டாரம்   தவெக   போராட்டம்   போர்ச்சூழல்   சினிமா   திருமணம்   நீதிமன்றம்   தேர்தல் ஆணையம்   விமர்சனம்   வரலாறு   தேர்வு   உலக நாடு   பயணி   பிரதமர் நரேந்திர மோடி   திமுக கூட்டணி   தொழுகை   விளையாட்டு   டிஜிட்டல்   அரசியல் கட்சி   வாக்காளர்   வழக்குப்பதிவு   கிழக்கு நாடு   வெளிநாடு   கோயில்   தேர்தல் களம்   தொண்டர்   விமானம்   விசிக   ஹார்முஸ் ஜலம்   எடப்பாடி பழனிச்சாமி   திரையரங்கு   ஐபிஎல்   விலை உயர்வு   மழை   தமிழக அரசியல்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   காங்கிரஸ்   மருத்துவமனை   தேசிய ஜனநாயகக் கூட்டணி   அச்சுறுத்தல்   ஈரானிய   நகர்வு   புகைப்படம்   அமெரிக்கா அதிபர்   வெளியீடு   பிரச்சாரம்   சமூக ஊடகம்   மொழி   மாணவர்   கொலை   முதலமைச்சர்   வணிகம்   ஸ்டாலின்   ரமலான் பண்டிகை   எட்டு   எக்ஸ் தளம்   நோன்பு பெருநாள்   எதிர்க்கட்சி   வாட்ஸ் அப்   வாடிக்கையாளர்   அரசியல் களம்   உள்துறை அமைச்சர்   அமித் ஷா   நகை   மருத்துவர்   பெட்ரோல்   சேனல்   கூட்டணி கட்சி   பொழுதுபோக்கு   திமுக தலைமை   வீச்சு   கடற்படை   வேட்புமனு தாக்கல்   தலைமுறை   டொனால்டு டிரம்ப்   கேப்டன்   விருப்பமனு   தமிழர் கட்சி   இறக்குமதி   அமமுக பொதுச்செயலாளர்   விமான நிலையம்   கலைஞர்  
Terms & Conditions | Privacy Policy | About us