அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக இருந்த வைத்திலிங்கத்துக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவுக்கு எதிராக சிவசேனா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.
அரியலூர் அருகே ஹெலிகாப்டர் போன்ற ஊர்தி வெடிக்கும் சத்தம் கேட்டதாக பொதுமக்கள் குவிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் மீண்டும் முகக்கவசத்தை கட்டாயமாக்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது.
நாளை மாலை 5 மணிக்குள் மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்ததேவ் தாக்கரே தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என மகாராஷ்டிர ஆளுநர் உத்தரவிட்ட நிலையில்
தஞ்சாவூர் சென்ற உதயநிதியின் காலில் மாநகராட்சி மேயர் விழுந்து வணங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது அம்மா நாளிதழில் இருந்து ஓபிஎஸ் பெயர் நீக்கப்பட்ட நிலையில் அதன் ஆசிரியர் மருது அழகுராஜ் பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
எனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என வைத்திலிங்கம் விளக்கம் அளித்துள்ளார்.
ஆந்திரா மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் நிலத்தை உழவு செய்த விவசாயிகளுக்கு வைர கற்கள் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னையா லால் கொலை வலக்கை தேசிய புலனாய்வு முகாமை விசாரிக்க ராஜஸ்தான் சென்றுள்ளது.
கொடநாடு கொலை வழக்கு சம்பந்தமாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆடிக்கிருத்திகை திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் திருத்தணி கோவிலுக்கு வருவார்கள் என்பதால் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கொரோனா காரணமாக முகக்கவசம் அவசியமாக்கப்பட்டுள்ள நிலையில் அலுவலகங்களில் முழு நேரமும் முகக்கவசம் அணிய சுற்றறிக்கை
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் தமிழக அரசால் தொடங்கப்பட்ட மகளிர் இலவச பயண திட்டத்தில் 131 கோடிக்கும் அதிகமான முறை பெண்கள் பயணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
load more